Skip to content

கல்லூரி

கோவை நேரு கல்லூரியில் சீனியர் மாணவரை விடிய விடிய கொடூரமாக தாக்கி வீடியோ வெளியிட்ட ஜூனியர் மாணவர்கள்

கோவை, பாலக்காடு சாலையில் உள்ள நேரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் ,சீனியர் மாணவர் ஒருவரை விடுதியில் வைத்து கொடூரமாக தாக்கினா்.  இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி… Read More »கோவை நேரு கல்லூரியில் சீனியர் மாணவரை விடிய விடிய கொடூரமாக தாக்கி வீடியோ வெளியிட்ட ஜூனியர் மாணவர்கள்

கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு சிறை ….

அரியலூர் மாவட்டம் குறிச்சிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர், 2009 ஆம் ஆண்டு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பதற்காக, ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் ரமேஷ் என்பவரிடம் 4.5 இலட்சம் பணம்… Read More »கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு சிறை ….

புதுகையில் கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கிய கலெக்டர் அருணா…

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகர் காட்டுப்புதுக்குளம்24வதுவார்டுபகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவு சேகரிப்பு மற்றும் சிறப்பு தூய்மை பணிகளை ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்து புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதிஅரசு மகளீர்… Read More »புதுகையில் கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கிய கலெக்டர் அருணா…

விளையாட்டுப் போட்டி.. சாம்பியன்சிப் வென்று பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் சாதனை…

புதுக்கோட்டையில் மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நடந்த விளையாட்டுப் போட்டியில் தஞ்சை அருகே வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டை அருகே சுப்பிரமணியன்… Read More »விளையாட்டுப் போட்டி.. சாம்பியன்சிப் வென்று பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் சாதனை…

கரூர் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா….. மாணவிகள் உற்சாக நடனம்..

பொங்கல் என்றாலே பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது குறிப்பாக பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம்,… Read More »கரூர் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா….. மாணவிகள் உற்சாக நடனம்..

திருச்சி… ஜோசப் கல்லூரியில் கெத்து காட்டிய நடிகர் அட்டக்கத்தி தினேஷ்..

  • by Authour

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் அட்டக்கத்தி கெத்து தினேஷ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ்….  இந்த நிகழ்ச்சி மிக… Read More »திருச்சி… ஜோசப் கல்லூரியில் கெத்து காட்டிய நடிகர் அட்டக்கத்தி தினேஷ்..

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சர்வதேச அறிவியல் மாநாடு

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் (தன்னாட்சி) வேதியியல் முதுகலை ஆராய்ச்சித் துறை மற்றும்  திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பொருள் அறிவியல் துறையும்இணைந்து, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (TNSCST)நிதியுதவியுடன்“பொருள் ஆராய்ச்சியின் எல்லைகள்,… Read More »திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சர்வதேச அறிவியல் மாநாடு

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால்,  சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும்… Read More »சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை

அறிவுத்திறன் போட்டி….. முக்கூடல் பாலகன் சரஸ்வதி கல்லூரி மாணவிகள் சாதனை

நெல்லை அடுத்த  சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக  “Genz Carnival-2K24”  என்ற  அறிவுத்திறன் சார்ந்த போட்டிகள் நடந்தது.   பல்வேறு கல்லூரிகள் கலந்து கொண்டன.  இதில் முக்கூடல், பாலகன் சரஸ்வதி கலை… Read More »அறிவுத்திறன் போட்டி….. முக்கூடல் பாலகன் சரஸ்வதி கல்லூரி மாணவிகள் சாதனை

கரூர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

  • by Authour

  கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த ஓணம் பண்டிகையில் வண்ண வண்ண மலர்களைக் கொண்டு போடப்படும் அத்தப்பூ கோலம் மிக முக்கிய பங்கு வகிக்கும். தங்கள் வீடு… Read More »கரூர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

error: Content is protected !!