முக்கொம்பில் இருந்து சீறிப்பாயும் தண்ணீர்…. நாளை கல்லணை திறப்பு
டெல்டா மாவட்டங்களில் நீர் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலனைக்கு தண்ணீர் வந்து அடைந்தது. இரண்டு கரைகளையும் தொட்டபடி முக்கொம்புவில் … Read More »முக்கொம்பில் இருந்து சீறிப்பாயும் தண்ணீர்…. நாளை கல்லணை திறப்பு