Skip to content

கலெக்டர்

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்… அரியலூர் கலெக்டர் 2 நாட்களாக ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக உடையார்பாளையம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “மக்களை நாடி, மக்கள்… Read More »உங்களைத் தேடி, உங்கள் ஊரில்… அரியலூர் கலெக்டர் 2 நாட்களாக ஆய்வு…

சமூக நீதி நாள்… அரியலூர் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.  அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி,… Read More »சமூக நீதி நாள்… அரியலூர் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு….

நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாம்….. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 2022-23 மற்றும்… Read More »நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாம்….. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்

மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி… புதுகை கலெகடர் ஆலோசனை..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட  அளவில் சிறப்பாக நடத்துவது தொடர்பாக, மாவட்ட இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு/ மாவட்ட அளவ ஒருங்கிணைப்புக் குழு… Read More »மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி… புதுகை கலெகடர் ஆலோசனை..

மயிலாடுதுறை… செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.. கலெக்டர்- தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 5ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் விக்னேஸ்வர… Read More »மயிலாடுதுறை… செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.. கலெக்டர்- தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு…

அறிவியல் கண்காட்சி……மாணவிகளுக்கு புதுகை கலெக்டர் பாராட்டு

  • by Authour

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அறிவியல் கண்காட்சி நடந்தது, மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, குத்துவிளக்கேற்றி  கண்காட்சியை திறந்து வைத்து, மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார்.… Read More »அறிவியல் கண்காட்சி……மாணவிகளுக்கு புதுகை கலெக்டர் பாராட்டு

பாலியல் புகார்கள் விசாரிக்க கமிட்டி அமைப்பு…… திருச்சி கலெக்டர் பேட்டி

  • by Authour

திருச்சி மேலப்புதூரில் உள்ள   டிஇஎல்சி  தொடக்கப்பள்ளியில்  ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள். அங்கு   கிரேசி சகாய ராணி என்பவர் தலைமை ஆசிரியையாக இருக்கிறார்.  இந்த பள்ளியில் விடுதியும் செயல்படுகிறது. அங்கு ஏராளமான  மாணவிகள் தங்கி… Read More »பாலியல் புகார்கள் விசாரிக்க கமிட்டி அமைப்பு…… திருச்சி கலெக்டர் பேட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. புதுகை கலெக்டர் வழங்கினார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு. அருணா நேற்று  மக்கள் குறைகேட்டார். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு  3 சக்கர வண்டி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பேரிடர் மேலாண்மைத்  துறை சார்பில் முதல்வரின் பொது… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. புதுகை கலெக்டர் வழங்கினார்..

வால்பாறை பாலியல் விவகாரம்… சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்… கலெக்டர்..

  • by Authour

தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும். இதனை முன்னிட்டு… Read More »வால்பாறை பாலியல் விவகாரம்… சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்… கலெக்டர்..

பாதுகாப்பு குறைபாடுகளை என்ஐடி சரி செய்ய வேண்டும்…. கலெக்டர் பேட்டி

  • by Authour

திருச்சி என்ஐடியில் மாணவ, மாணவிகள் நேற்று  நள்ளிரவு முதல் இன்று காலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இன்று காலை மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். என்ஐடி பிரச்னை குறித்து திருச்சி கலெக்டர் பிரதீப் குமார்… Read More »பாதுகாப்பு குறைபாடுகளை என்ஐடி சரி செய்ய வேண்டும்…. கலெக்டர் பேட்டி

error: Content is protected !!