Skip to content

கலெக்டர்

திருச்சியில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிட அனுமதி வழங்க கூடாது ……கலெக்டரிடம் தமுமுக மனு…

தமிழகத்தில் சமீபத்தில் (05.05.2023) சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது… இந்த திரைப்படம் இஸ்லாமியர்கள் மற்றும் மதநல்லிணக்கவாதிகள், சமூகநல ஆர்வலர்கள் மத்தியில் பெரும்… Read More »திருச்சியில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிட அனுமதி வழங்க கூடாது ……கலெக்டரிடம் தமுமுக மனு…

கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்….

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். கரூர், திருப்பூர், திருச்சி, ஈரோடு… Read More »கரூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்….

வாய்க்கால் தூர் வாரும் பணி… மயிலாடுதுறை கலெக்டர் துவக்கி வைத்தார்….

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் 51 பணிகள் 750 கிலோமீட்டர் தூரம் ரூபாய் 8 கோடியே 6 லட்சம் செலவில் தூர் வாரும் பணியினை மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி… Read More »வாய்க்கால் தூர் வாரும் பணி… மயிலாடுதுறை கலெக்டர் துவக்கி வைத்தார்….

பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2023 அன்று காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன்… Read More »பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் …. கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வருகின்ற 29.04.2023 அன்று பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற மேற்கொள்ள வேண்டிய… Read More »தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் …. கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர்உடல்கள்…. திருச்சி வந்தது…. கலெக்டர் அஞ்சலி

  • by Authour

துபாய் நாட்டில் தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி… Read More »துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர்உடல்கள்…. திருச்சி வந்தது…. கலெக்டர் அஞ்சலி

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து முதியவர் பலி

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெறும் குறைந்தீர் கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். வேலூர், பெருமுகை பகுதியை சேர்ந்த 65 வயதான முதியவர் ஒருவர், தன் மகனுக்கு… Read More »வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து முதியவர் பலி

திருச்சியில் மாபெரும் தமிழ் கனவு- பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி….

  • by Authour

திருச்சி எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்ட நான்காம் கட்ட நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர்… Read More »திருச்சியில் மாபெரும் தமிழ் கனவு- பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி….

வரும் 8ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம்… அரியலூர் கலெக்டர் தகவல்….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம், 08.04.2023 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற உள்ளது.… Read More »வரும் 8ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம்… அரியலூர் கலெக்டர் தகவல்….

தஞ்சையில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி…

நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும் என்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் நடந்த தமிழ்… Read More »தஞ்சையில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி…

error: Content is protected !!