Skip to content

கலெக்டர்

புதுகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா, மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி… Read More »புதுகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா…

திருச்சி பேராசிரியைக்கு ஆபாச படங்கள் அனுப்பிய இன்ஸ்பெக்டர்….. கலெக்டரிடம் புகார்

வேலியில்லா தோட்டம் என்றால் மேய்வதற்கு காளை உண்டு, காவல் இல்லா கன்னி என்றால் கண் கலங்கும் வாழ்க்கையும் உண்டு என  ஒரு திரைப்பட பாடல் வரிகள் உண்டு.  இதனை உறுதிப்படுத்தும் சம்பவம்  தினந்தோறும் நடந்து… Read More »திருச்சி பேராசிரியைக்கு ஆபாச படங்கள் அனுப்பிய இன்ஸ்பெக்டர்….. கலெக்டரிடம் புகார்

பெரம்பலூரில் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி … கலெக்டர் துவக்கி வைத்தார்..

பெரம்பலூரில் நான் முதல்வன் போட்டித்தேர்வு திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் . தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும்… Read More »பெரம்பலூரில் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி … கலெக்டர் துவக்கி வைத்தார்..

26ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… அரியலூர் கலெக்டர் தகவல்…

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மே-2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26.05.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியரக GDP Hall-ல் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி… Read More »26ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… அரியலூர் கலெக்டர் தகவல்…

10ம் வகுப்பு ரிசல்ட்… பெரம்பலூர் சாதனை…. கலெக்டர் பேட்டி

பெரம்பலூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97.67% தேர்ச்சி  பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் 4288… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்… பெரம்பலூர் சாதனை…. கலெக்டர் பேட்டி

டாம்கோ திட்டத்தில்……..சிறுபான்மையினர் கல்விக்கடன்……. கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரமண சரஸ்வதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறுபான்மையின மக்களுக்கான டாம்கோ கடனுதவி திட்டம்தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய சிறுபான்மையின மக்களுக்கு தனிநபர்… Read More »டாம்கோ திட்டத்தில்……..சிறுபான்மையினர் கல்விக்கடன்……. கலெக்டர் வேண்டுகோள்

புதிய கலெக்டர்களாக தம்பதியர் நியமனம்….

தமிழகத்தில் நேற்று 16 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக விஷ்ணு சந்திரனும் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவராக ஆஷா அஜித் புதியதாக நியமனம்  செய்யப்பட்டனர்.… Read More »புதிய கலெக்டர்களாக தம்பதியர் நியமனம்….

மக்னா உயிருக்கு உத்தரவாதம் இல்லை…வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட கோரிக்கை…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா காட்டு யானை அட்டகாசத்தால் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் மானாம்பள்ளி மந்திரி மட்டம் அடர்ந்த வன பகுதியில் யானைக்கு காலர் ஐடி பொருத்தப்பட்டு விடப்பட்டது.… Read More »மக்னா உயிருக்கு உத்தரவாதம் இல்லை…வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட கோரிக்கை…

குளம் துப்புரவு பணியில் ….. பெரம்பலூர் கலெக்டர் கற்பகம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மூங்கில்பாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் மாவட்ட கலெக்டர் கற்பகம் பங்கேற்றார். அதனை தொடர்ந்து மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள பட்டு குளத்தினை நம்ம ஊரு… Read More »குளம் துப்புரவு பணியில் ….. பெரம்பலூர் கலெக்டர் கற்பகம்

கரூர் மாவட்டத்தில் 200 தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை… கலெக்டர் தகவல்…

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேல்பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை… Read More »கரூர் மாவட்டத்தில் 200 தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை… கலெக்டர் தகவல்…

error: Content is protected !!