Skip to content

கலெக்டர்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்… கலெக்டர் அழைப்பு…

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்… கலெக்டர் அழைப்பு…

நாகை கலெக்டர் ஆபிசில் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்… பரபரப்பு

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வாலம்பாள். கணவர் சிவராஜ் மற்றும் பள்ளி செல்லும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மின்சார வசதி கிடைக்காததால் கடந்த 3 ஆண்டுகளாக… Read More »நாகை கலெக்டர் ஆபிசில் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்… பரபரப்பு

புதுகையில் வன்கொடுமை தடுப்பு குறித்த கலெக்டர் தலைமையில் கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வன்கொடுமை தடுப்பு குறித்த மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு மாவட்ட கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட எஸ்பி … Read More »புதுகையில் வன்கொடுமை தடுப்பு குறித்த கலெக்டர் தலைமையில் கூட்டம்…

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட செயலாளர் வெங்கட சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர்… Read More »தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

மணல் குவாரியில் டிஜிட்டல் சர்வே செய்ய வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மணல் குவாரிகளின் புகார் குறித்து சமூக ஆர்வலர் முகிலன் கோரிக்கை மனு அளித்தார். அப்போது, முகிலன்… Read More »மணல் குவாரியில் டிஜிட்டல் சர்வே செய்ய வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

ஆம்புலன்சில் மனு தர வந்த நபர்… தேனி கலெக்டர் ஆபிசில் பரபரப்பு..

  • by Authour

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் மனு கொடுக்க தேனி அருகே பாலர்பட்டியை சேர்ந்த மூவேந்திரன் என்பவர் தனியார் ஆம்புலன்சில் வந்தார். ஆம்புலன்சில் இருந்து ஸ்டெச்சரில் இறக்கப்பட்ட… Read More »ஆம்புலன்சில் மனு தர வந்த நபர்… தேனி கலெக்டர் ஆபிசில் பரபரப்பு..

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்…

திருச்சி மாவட்ட மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக, குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் 2023 ,100 சதவிகித மானியத்தில் உரங்களை தமிழ்நாடு பொதுப்பணி துறை அமைச்சர் ஏவ.வேலு,… Read More »குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்…

கவிதை-கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்….

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மேனிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டம் வாரியாக பள்ளி – கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கவிதை. கட்டுரை,… Read More »கவிதை-கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்….

தஞ்சை கலெக்டர் தலைமையில் பருவமழை குறித்த ஆய்வு குழு கூட்டம்….

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வளாகத்தில் மாவட்ட பேரிடர் மேலாண்மை சார்பில் தென்மேற்கு பருவமழை 2023 குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் கலெக்டர்… Read More »தஞ்சை கலெக்டர் தலைமையில் பருவமழை குறித்த ஆய்வு குழு கூட்டம்….

தொழில் முனைவோர் 1217 பேருக்கு கடன் உதவி வழங்கிய கலெக்டர் மகாபாரதி….

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம், மாற்றுத்திறனாளிகள் துறை, வேளாண்மைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற கடன் தொடர்பு முகாமில் தொழில் முனைவோர்… Read More »தொழில் முனைவோர் 1217 பேருக்கு கடன் உதவி வழங்கிய கலெக்டர் மகாபாரதி….

error: Content is protected !!