Skip to content

கலெக்டர்

வேளாங்கண்ணியில் புதிய ஆட்டோக்களுக்கு எதிர்ப்பு… கலெக்டரிடம் மனு…

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மீக தலமாகவும், சுற்றுலாத்தலகமாகவும் விளங்கி வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தற்பொழுது இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கூடுதலாக 110 ஆட்டோக்களுக்கு புதிதாக அனுமதி… Read More »வேளாங்கண்ணியில் புதிய ஆட்டோக்களுக்கு எதிர்ப்பு… கலெக்டரிடம் மனு…

இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிபிஎம் அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் பொதுமக்கள் கலெக்ரிடம் கொடுத்த மனுவில்… Read More »இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு திருச்சி கலெக்டரிடம் மனு…

கரூரில் துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு…

தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணைய குழு தலைவர் வெங்கடேசன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தோரணக்கல்பட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகளில் துப்புரவு பணியாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பாலம்மாள்புரத்தில் உள்ள… Read More »கரூரில் துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு…

மயிலாடுதுறை…..மனநல காப்பக குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கலெக்டர்

தீபாவளி பண்டிகை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட  கலெக்டர் மகாபாரதி, தனது மனைவி ஜனனியுடன்,  சீர்காழியில் உள்ள கார்டன் மனநல காப்பகம் சென்று அங்குள்ளவர்களுடன் தீபாவளி கொண்டாடினார். காப்பத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள்,… Read More »மயிலாடுதுறை…..மனநல காப்பக குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கலெக்டர்

புதுகையில் 2ம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ..

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (10.11.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில், நடைபெற்ற விழாவில், புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி… Read More »புதுகையில் 2ம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ..

புதுகையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய கலெக்டர்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்,மணமேல்குடி வட்டம். புதுக்குடி கிராமத்தில் வருவாய்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »புதுகையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய கலெக்டர்….

புதுகையில் அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அரசினர் கல்லூரி மாணவியர் விடுதியில், மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட… Read More »புதுகையில் அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு…

திருச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்… மாற்றுதிறனாளிகளிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்..

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மாற்றுதிறனாளிகளிடமிருந்து மனுக்களைப்  பெற்றுக்கொண்டார். மேலும் பொதுமக்களிடமும் மனுக்களை பெற்றுக்கொண்டார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என… Read More »திருச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்… மாற்றுதிறனாளிகளிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்..

தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி… கலெக்டர் ஆய்வு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஒன்றியம் பள்ளியேறி ஊராட்சி முதலை முத்து வாரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி… கலெக்டர் ஆய்வு..

நடப்போம் நலம் பெறுவோம்… திருச்சியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக இந்த நடை பயிற்சியை தொடங்கி வைத்தார்.. திருச்சியில் சுகாதாரத்துறை… Read More »நடப்போம் நலம் பெறுவோம்… திருச்சியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

error: Content is protected !!