புதுக்கோட்டை… கருவேல மரங்கள் அகற்றம்… கலெக்டர் நேரில் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குளங்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூர்வாரும்பணி மற்றும் குளக்கரைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியினை கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா பார்வையிட்டார்.… Read More »புதுக்கோட்டை… கருவேல மரங்கள் அகற்றம்… கலெக்டர் நேரில் ஆய்வு