Skip to content

கலெக்டர் தொடங்கி வைத்தார்

தஞ்சையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

தஞ்சைமாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி நுரையீரல் துறை சார்பில் உலக காசநோய் தினத்தையொட்டி உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர்… Read More »தஞ்சையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் பொது அலுவலகவளாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் , புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் ஆகியவை இணைந்து… Read More »புதுகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி… மயிலாடுதுறையில் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவர்கள் இருபாலருக்கான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. 13, 15, 17 வயதுக்கு… Read More »மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி… மயிலாடுதுறையில் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி… கரூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தொடங்கி வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு… Read More »முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி… கரூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

தேர்தல் விழிப்புணர்வு…. உறுதிமொழி கையெழுத்து… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம், இளம் தலைமுறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல்… Read More »தேர்தல் விழிப்புணர்வு…. உறுதிமொழி கையெழுத்து… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதிய தடுப்பணை கட்டும் பணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

நீர்வளத் துறையின் சார்பில் லாடபுரம் பகுதியில் பொற்குணி ஆற்றின் குறுக்கே ரூபாய் 176. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணியினை மாவட்ட  கலெக்டர்  க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர்… Read More »புதிய தடுப்பணை கட்டும் பணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

error: Content is protected !!