Skip to content

கலெக்டர் ஆய்வு

திருச்சி குறைதீர் கூட்டத்தில் போதிய வசதி உள்ளதா ?… கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்து மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து… Read More »திருச்சி குறைதீர் கூட்டத்தில் போதிய வசதி உள்ளதா ?… கலெக்டர் திடீர் ஆய்வு….

அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்….

  • by Authour

அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்த உள்ள அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு… Read More »அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்….

நாதே கவுண்டன்புதூர் பகுதியில் காட்டுத் தீ…. கலெக்டர் ஆய்வு….

கோவை ஆலந்துறை நாதே கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டு இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் சுமார் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.… Read More »நாதே கவுண்டன்புதூர் பகுதியில் காட்டுத் தீ…. கலெக்டர் ஆய்வு….

கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தேர்வு அறைகளை கண்காணித்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசும்போது.கோவையில் 128 சென்டரில்… Read More »கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

ரேசன் கடையில் திடீர் ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்….

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கூத்தூர் ஊராட்சி, பளுர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »ரேசன் கடையில் திடீர் ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்….

மகளிர் சுயஉதவி குழுவின் கீழ் செயல்படும் நெகிழி அரவை…. கலெக்டர் ஆய்வு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ .பி .மகாபாரதி இன்று மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டநல்லூரில் மகளிர் சுய உதவி குழுக்களின் கீழ் செயல்படும் நெகிழி அரவை அலகு மையத்தினை நேரில்… Read More »மகளிர் சுயஉதவி குழுவின் கீழ் செயல்படும் நெகிழி அரவை…. கலெக்டர் ஆய்வு

திருச்சி உழவர் சந்தை பகுதியில் நெகிழி கழிவுகள் அகற்றும் பணி…. கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டத்தை நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்டம் முழுவதும், திருச்சி மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் நெகிழிக் கழிவுகளை சேகரிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்… Read More »திருச்சி உழவர் சந்தை பகுதியில் நெகிழி கழிவுகள் அகற்றும் பணி…. கலெக்டர் ஆய்வு…

மயிலாடுதுறையில் தூய்மைப்பணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. பி.மகாபாரதி,  கடந்தவாரம் இங்கு பொறுப்பேற்றார். அது முதல் மயிலாடுதுறை நகரில் பல்வேறு பணிகளை முடுக்கி விட்டு, தினமும் ஆங்காங்கே ஆய்வுப்பணிகளையும் செய்து வருகிறார். நகரை சுகாதாரமாக பராமரிக்க… Read More »மயிலாடுதுறையில் தூய்மைப்பணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

error: Content is protected !!