Skip to content

கலெக்டர்கள்

தமிழ்நாட்டில், கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில்    திருவாரூர், திருவள்ளூர் கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு: ஈரோடு கூடுதல் கலெக்டர்  சதீஷ், தர்மபுரி கலெக்டராக மாற்றப்பட்டார்.  சென்னை  குடிநீர் வடிகால் வாரிய … Read More »தமிழ்நாட்டில், கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

கனமழை எச்சரிக்கை….. கலெக்டர்களுக்கு …… தமிழக அரசு கடிதம்

  • by Authour

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளை செய்யவும் பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு… Read More »கனமழை எச்சரிக்கை….. கலெக்டர்களுக்கு …… தமிழக அரசு கடிதம்

தஞ்சை, நாகை, புதுகை, பெரம்பலூர் கலெக்டர்கள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று  15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.  புதுகை, அரியலூர், தஞ்சை, நாகை. பெரம்பலூர்  கலெக்டர்களும் மாற்றப்பட்டனர். இதுபற்றிய விவரம் வருமாறு: உள்துறை செயலாளர் அமுதா, வருவாய்த்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.… Read More »தஞ்சை, நாகை, புதுகை, பெரம்பலூர் கலெக்டர்கள் மாற்றம்

தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா….. மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ,ஜூன் 11 முதல் மாவட்ட கலெக்டர்களுடன்ஆலோசனை நடத்த உள்ளார். மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் நீக்கத்துக்குப் பிறகு, அனைத்து  மாவட்ட கலெக்டர்களுடன்   தலைமை  செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனை… Read More »தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா….. மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘முகாம் தொடங்கியது….. கிராமங்களில் கலெக்டர்கள் ஆய்வு

  • by Authour

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்… Read More »‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘முகாம் தொடங்கியது….. கிராமங்களில் கலெக்டர்கள் ஆய்வு

வெள்ள நிலவரம்….4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் காணொளியில் பேச்சு

நெல்லை , தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ததால் வெள்ளத்தில் மிதக்கிறது. அங்கு இன்று சில இடங்களில் மழையின் வேகம் குறைந்து உள்ளது. அதே நேரத்தில் நேற்று இரவு முதல்… Read More »வெள்ள நிலவரம்….4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் காணொளியில் பேச்சு

கலெக்டர்களுக்கு ED அனுப்பிய சம்மன்….. ஐகோர்ட் இடைக்காலத் தடை

  • by Authour

  தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.அதைத்தொடர்ந்து சட்டவிரோத… Read More »கலெக்டர்களுக்கு ED அனுப்பிய சம்மன்….. ஐகோர்ட் இடைக்காலத் தடை

கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….. தடை கோரி ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

  • by Authour

தமிழகத்தில்  உள்ள திமுக ஆட்சியை  செயல்பட முடியாத அளவுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மறைமுகமாக செய்து வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.  குறிப்பாக கவர்னர் மூலம்  மசோதாக்களுக்கு  ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது, இன்னொருபுறம்… Read More »கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….. தடை கோரி ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

தினமும் பத்திரிகை படியுங்கள்…கலெக்டர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

  • by Authour

நேற்று செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு செல்லும் வழியில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில்… Read More »தினமும் பத்திரிகை படியுங்கள்…கலெக்டர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

அதிக மழை …. பள்ளிக்கு விடுமுறை குறித்து கலெக்டர்கள் முடிவு செய்யலாம்… அமைச்சர் மகேஷ்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் கத்தரிநத்தம் ஊராட்சி மன்ற விரிவாக்க கட்டிட அலுவலகம் மற்றும் கூட்ட அறை ஆகியவற்றை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். திறப்பு விழாவுக்கு மாவட்ட கலெக்டர்… Read More »அதிக மழை …. பள்ளிக்கு விடுமுறை குறித்து கலெக்டர்கள் முடிவு செய்யலாம்… அமைச்சர் மகேஷ்…

error: Content is protected !!