Skip to content

கலெக்டர்

கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

கரூர் மாவட்டத்தில் 91 தனியார் பள்ளியில் செயல்பட்டு வருகின்றன. அந்தப் பள்ளிகளில் 721 பள்ளி வாகனங்கள் இயங்கி வருகிறது. அந்த வாகனங்களின் தரம் மற்றும் செயல்பாடு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, கரூர்… Read More »கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

வடகாடு மோதலில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வடகாடு கிராமத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.   அப்போது வீடு சேதப்படுத்தப்பட்டது. இந்த பிரச்னை குறித்து  புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.  தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும்… Read More »வடகாடு மோதலில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்

திருநங்கைகள் தொழில் தொடங்க நடவடிக்கை, புதுகை கலெக்டர் தகவல்

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இன்று (02.05.2025) திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, , திருநங்கைகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு… Read More »திருநங்கைகள் தொழில் தொடங்க நடவடிக்கை, புதுகை கலெக்டர் தகவல்

புதுகை அருகே கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஊராட்சி ஒன்றியம் மிரட்டுநிலை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தொழிலாளர் தினத்தை யொட்டி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டார்.  கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்… Read More »புதுகை அருகே கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு

கிட்னி செயலிழந்த பெண்ணுக்கு உதவித்தொகை வழங்கிய கலெக்டர்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை , வேலைவாய்ப்பு , கல்வி உதவித் தொகை , பட்டாமாறுதல்போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய… Read More »கிட்னி செயலிழந்த பெண்ணுக்கு உதவித்தொகை வழங்கிய கலெக்டர்

தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ளது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை.  இங்குள்ள  மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள்  பிரிவில்  இன்று  மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஏசி மிஷினில் இருந்து… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

ட்ரோன் மூலம் நில அளவை பணி: அரியலூரில் தொடங்கியது

அரியலூர் அரசு சுற்றுலா மாளிகை வளாகத்தில் நில அளவை துறையின் சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தின் கீழ் ஆளில்லா விமானம் (Drone) மூலம் நில அளவை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »ட்ரோன் மூலம் நில அளவை பணி: அரியலூரில் தொடங்கியது

புதுகை: மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBமாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்குதல், கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல், உதவித்தொகைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆரம்பநிலை பயிற்சி மைய குழந்தைகளுக்கான… Read More »புதுகை: மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா

திருப்பத்தூர் அருகே 120 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

ரெட்டியூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 120 பயனாளிகளுக்கு ரூபாய் 51.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்திற்குட்பட்ட ரெட்டியூர்… Read More »திருப்பத்தூர் அருகே 120 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை  கலெக்டர்  அருணா  இன்று   பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் சித்தூர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்து நேரில் ஆய்வு… Read More »புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

error: Content is protected !!