Skip to content

கலெக்டரிடம் மனு

பொதுமக்களுக்கு இடையூறு.. தள்ளு வண்டிக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு..

கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தள்ளுவண்டியில் வைத்திருந்த உணவகத்தை, கோவை மேயரின் கணவர் ஆனந்தகுமார் உத்தரவிரன் பேரில் அகற்றியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அப்பகுதியை… Read More »பொதுமக்களுக்கு இடையூறு.. தள்ளு வண்டிக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு..

கரூர் நாடக நடிகர் சங்கம் மறு பதிவு செய்து தர கலெக்டரிடம் கோரிக்கை மனு…

கரூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள், கலை, பண்பாடு துறையில் நாட்டுப்புற கலைஞர்களுக்காக பதிவு பெற்று உள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு உறுப்பினர் சேர்க்கையின் போது தற்காலிக உறுப்பினராக சேர்ந்த பழனிச்சாமி… Read More »கரூர் நாடக நடிகர் சங்கம் மறு பதிவு செய்து தர கலெக்டரிடம் கோரிக்கை மனு…

கடை வாடகையை குறைக்க வேண்டி வியாபாரிகள் திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சியின் கட்டுபாட்டில் 54 கடைகள் கட்டப்பட்டுள்ளது – இதில் 35 கடைகள் மட்டுமே வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொது ஏலம் விடப்பட்டு – 60 சதுர அடி… Read More »கடை வாடகையை குறைக்க வேண்டி வியாபாரிகள் திருச்சி கலெக்டரிடம் மனு…

சிறுவனுக்கு மருத்துவ உதவி கேட்டு கதறி அழுத தாய்… கரூர் கலெக்டரிடம் மனு….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமானூர், ராஜா நகர் 4வது தெருவில் வசிப்பவர் ரவி, உத்திராபதி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுடைய 8 வயது இளைய மகன் அஸ்வின். அவரக்கு கடந்த நவம்பர்… Read More »சிறுவனுக்கு மருத்துவ உதவி கேட்டு கதறி அழுத தாய்… கரூர் கலெக்டரிடம் மனு….

அதிமுக மாவட்ட செயலாளரால் பொதுகுளம் தூர்க்கப்படுவதை தடுக்க கலெக்டரிடம் மனு…

மயிலாடுதுறை அருகே உள்ள எடுத்துக்கட்டிப் பகுதியிலிருந்து வயல்வெளியில் மண் எடுத்துச் சென்று பூதனூர் வெள்ளாழத் தெருவில் உள்ள பொதுகுளத்தை தூர்த்துவந்துள்ளனர், இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்… Read More »அதிமுக மாவட்ட செயலாளரால் பொதுகுளம் தூர்க்கப்படுவதை தடுக்க கலெக்டரிடம் மனு…

நாகையில் சிவசக்தி நிறுவனம் பலகோடி மோசடி… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

  • by Authour

நாகை நீலா தெற்கு வீதியில் பிரபல தொழிலதிபர் ரவி என்பவருக்கு சொந்தமான சிவசக்தி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நாகையின் பழமைவாய்ந்த நம்பகத்திற்குறிய நிறுவனம் என்பதால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த… Read More »நாகையில் சிவசக்தி நிறுவனம் பலகோடி மோசடி… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

error: Content is protected !!