Skip to content

கலெக்டரிடம் புகார்

கரூர் அருகே மதுரவீரன் சுவாமி கோவில் நிலம் ஆக்கிரமிப்பு.. கலெக்டரிடம் புகார்

  • by Authour

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்த கோவில் நிலத்தை மீட்டுத் தரக்கோரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 40- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு வழங்கினர்.… Read More »கரூர் அருகே மதுரவீரன் சுவாமி கோவில் நிலம் ஆக்கிரமிப்பு.. கலெக்டரிடம் புகார்

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக குடும்பத்தார் திருச்சி கலெக்டரிடம் புகார்…

  • by Authour

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருவானைக்கோவில் அழகிரிபுரம்,செக்போஸ்ட் பகுதியைச் சேர்ந்த லதா,என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில்கடந்த 80 ஆண்டு காலமாக அப்பகுதியில் வசித்து வருவதாகவும் தற்போது அப்பகுதியைச்… Read More »ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக குடும்பத்தார் திருச்சி கலெக்டரிடம் புகார்…

வரதட்சணை கொடுமை…..மயிலாடுதுறை பட்டதாரி பெண்…கலெக்டரிடம் புகார்

மயிலாடுதுறை அருகே காளி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் மகள் பவித்ரா (23). பட்டதாரி பெண்ணான பவித்ராவிற்கும் சீர்காழி தாலுகா திட்டை கிராமம் சிவனார்விளாகம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் ஆனஸ்ட்ராஜ் என்கிற ரஞ்சித் என்பவருக்கும்… Read More »வரதட்சணை கொடுமை…..மயிலாடுதுறை பட்டதாரி பெண்…கலெக்டரிடம் புகார்

error: Content is protected !!