Skip to content

கர்ப்பிணி

கர்ப்பிணியிடம் கனிமொழி எம்.பி. காட்டிய பரிவு

  • by Authour

தூத்துக்குடி வெள்ளபாதிப்பு பகுதிகளில் கனிமொழி எம்.பி. கடந்த 5 நாட்களாக  தீவிரமாக நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு உள்ளார். அவர் வெள்ளப்பகுதிகளுக்கு படகுகளில் சென்று நிவாரணப்பொருட்களை வழங்கினாா்.  இன்று காலை அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு  பைக்கில்… Read More »கர்ப்பிணியிடம் கனிமொழி எம்.பி. காட்டிய பரிவு

வௌ்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி…நேரில் சென்று மீட்ட எம்பி கனிமொழி…

  • by Authour

கனிமொழி கருணாநிதி அவர்களின் உதவி எண்ணிற்கு கர்ப்பிணிப் பெண் ஒருவரை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மீட்டு மருத்துவமனை சேர்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி அவர்கள் புஷ்பா நகரில்… Read More »வௌ்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி…நேரில் சென்று மீட்ட எம்பி கனிமொழி…

தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பலி… கணவர் தற்கொலை முயற்சி… பரபரப்பு…

சென்னை செங்குன்றம் அடுத்து பாடியநல்லூர் பாலகணேசன் நகரை சேர்ந்தவர் அஜித் (27). இவரது மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு திருமணமாகி 2  வருடம் ஆகிறது. சுகன்யா கர்ப்பிணியானதை அடுத்து முதல் 5 மாதம் புழல்… Read More »தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பலி… கணவர் தற்கொலை முயற்சி… பரபரப்பு…

ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணி உயிரிழப்பு… டாக்டர் உட்பட நர்ஸ்கள் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமம் கரைமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. கூலி தொழிலாளி. இவர் செந்துறை அருகே சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமணா வயது (23) என்பவரை கடந்த 2017 ஆம்… Read More »ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணி உயிரிழப்பு… டாக்டர் உட்பட நர்ஸ்கள் கைது…

கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட காலாவதியான மாத்திரை…. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

  • by Authour

மயிலேறிபாளையம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் ஏராளமான கிராம பகுதிகளிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், மயிலேறிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்… Read More »கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட காலாவதியான மாத்திரை…. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

புதுகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல்… Read More »புதுகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

காதலன் உள்பட 13 பேரை சயனைடு கொடுத்து கொன்ற கர்ப்பிணி….. தாய்லாந்தில் பகீர்

தாய்லாந்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது காதலர் மற்றும் தோழிகள் உள்பட 13 பேரை சயனைடு கலந்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சராரத் ரங்சிவுதாபாா்ன் ( 32) என்ற பெண்ணை தாய்லாந்து போலீசார்… Read More »காதலன் உள்பட 13 பேரை சயனைடு கொடுத்து கொன்ற கர்ப்பிணி….. தாய்லாந்தில் பகீர்

கர்ப்பிணி சிறுமி பலி…வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது….. குழந்தை மீட்பு…

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 18 வயது நிறையாத ஒரு சிறுமியும், இந்திரா நகரைச் சேர்ந்த இவரது உறவினரான ஒரு வாலிபரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இது… Read More »கர்ப்பிணி சிறுமி பலி…வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது….. குழந்தை மீட்பு…

தஞ்சையில் கர்ப்பிணிகளுக்கு இருதய நோய் கண்டறியும் சிறப்பு முகாம்…

முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழிகாட்டுதலில் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அறிவுறுத்தலின்படி கர்ப்பிணி தாய்மார்களுக்கான இருதய நோய் கண்டறிதல் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு… Read More »தஞ்சையில் கர்ப்பிணிகளுக்கு இருதய நோய் கண்டறியும் சிறப்பு முகாம்…

கர்ப்பிணி காதல் மனைவி அடித்துக்கொலை.. எஸ்ஐ மகன் அதிரடி கைது..

வேலூர் அருகே  பாலமதி மலையில் முருகன் கோயிலுக்கு செல்லும் பாதையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் இளம்பெண்ணின் சடலம் கிடந்தது. தகவலறிந்து பாகாயம் போலீசார் சென்று விசாரித்தனர். இளம்பெண்ணை அடித்து, முகத்தை சிதைத்து கொடூரமாக… Read More »கர்ப்பிணி காதல் மனைவி அடித்துக்கொலை.. எஸ்ஐ மகன் அதிரடி கைது..

error: Content is protected !!