Skip to content

கர்ப்பிணி

ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட நபர் குண்டாசில் கைது..

பிப்ரவரி 6ம் தேதி ஓடும் ரயிலில் கர்ப்பிணியிடம் அத்துமீறி ரயிலில் இருந்து தள்ளிவிட்டார். தள்ளிவிட்ட நபர் ஹேமராஜ் போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள  ஹேமராஜ் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட நபர் குண்டாசில் கைது..

108ல் பிறந்த குழந்தை…. ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மக்கள் பாராட்டு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் முன்னுரான் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி கற்பகம். நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டில் பிரசவ வலி ஏற்பட்டது . இதனால் பதற்றம் அடைந்து உறவினர்கள் 108 கட்டுபாட்டு… Read More »108ல் பிறந்த குழந்தை…. ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மக்கள் பாராட்டு…

நிறைமாத கர்ப்பிணியை பஸ்சில் ஏற்றாமல் சென்ற அரசு டிரைவர்…. கோவையில் வாக்குவாதம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சியில் இருந்து அங்கலக்குறிச்சி,ஆனைமலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆழியார் பகுதிக்கு 10 B என்கின்ற எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல அந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கப்பட்டது.… Read More »நிறைமாத கர்ப்பிணியை பஸ்சில் ஏற்றாமல் சென்ற அரசு டிரைவர்…. கோவையில் வாக்குவாதம்..

கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மாத்திரை…. புதுகை கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவடடம் வடவாளம் கிராமத்தில்  பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு கலெக்டர்  அருணா,  ஊட்டச்சத்து மாத்திரைகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.  தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்… Read More »கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மாத்திரை…. புதுகை கலெக்டர் வழங்கினார்

7 மாத கர்ப்பிணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு

பிரான்ஸ்  தலைநகர்  பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.  ஒலிம்பிக் போட்டியில் 7 மாத கர்ப்பிணி ஒருவரும் பங்கேற்றுள்ளார்.  ஆச்சரியமான செய்தி தான். ஆனால் அது  தான் உண்மை. எகிப்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை… Read More »7 மாத கர்ப்பிணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு

தவறி விழுந்து கர்ப்பிணி பலி……. ரயிலில் தொழில் நுட்பு கோளாறு இல்லை….. ரயில்வே அறிவிப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (25). இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி (22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு… Read More »தவறி விழுந்து கர்ப்பிணி பலி……. ரயிலில் தொழில் நுட்பு கோளாறு இல்லை….. ரயில்வே அறிவிப்பு

புதுகையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் , இராங்கியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையவளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறைசார்பில்ரூ7.44கோடிசெலவில்21புதிய அரசு மருத்துவத்துறை மற்றும் பொதுசுகாதாரத்துறை கட்டிடங்களை… Read More »புதுகையில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர்கள்.

முசிறி கர்ப்பிணி தற்கொலை…. ஆர்டிஓ விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஏவூரைச் சேர்ந்த  அசோக் மேத்தா. இவர் சேலம் தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.  அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 3 வருடத்திற்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை … Read More »முசிறி கர்ப்பிணி தற்கொலை…. ஆர்டிஓ விசாரணை

ராமர் கோயில் கும்பாபிசேக தினத்தில்…. குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் விருப்பம்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு… Read More »ராமர் கோயில் கும்பாபிசேக தினத்தில்…. குழந்தை பெற்றுக்கொள்ள பெண்கள் விருப்பம்

கர்ப்பிணியிடம் கனிமொழி எம்.பி. காட்டிய பரிவு

  • by Authour

தூத்துக்குடி வெள்ளபாதிப்பு பகுதிகளில் கனிமொழி எம்.பி. கடந்த 5 நாட்களாக  தீவிரமாக நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு உள்ளார். அவர் வெள்ளப்பகுதிகளுக்கு படகுகளில் சென்று நிவாரணப்பொருட்களை வழங்கினாா்.  இன்று காலை அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு  பைக்கில்… Read More »கர்ப்பிணியிடம் கனிமொழி எம்.பி. காட்டிய பரிவு

error: Content is protected !!