Skip to content

கரூர்

கரூர் மாவட்ட அயலக அணி தலைவர் மறைவு…. அமைச்சர் செந்தில்பாலாஜி இரங்கல்…

கரூர் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னோடி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யா கே.வி.ராமசாமி புதல்வரும், கரூர் மாவட்ட அயலக அணி தலைவருமான   K.V.R வெங்கடேஷ்  இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்..… Read More »கரூர் மாவட்ட அயலக அணி தலைவர் மறைவு…. அமைச்சர் செந்தில்பாலாஜி இரங்கல்…

தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி: கரூர் முன்னாள் டிஆர்ஓ கைது

  • by Authour

கரூர் மாவட்டத்தில் 2016 முதல் 2019 வரை மாவட்ட வருவாய் அலுவலராக சூரியபிரகாஷ் இருந்து வந்தார். அப்போது கரூரைச் சேர்ந்த டெக்ஸ்டைல் தொழிலதிபர் நல்லமுத்து என்பவரிடம் வெளி மாநிலங்களில் ஆர்டர் வாங்கி தருவதாகவும், பொருள்… Read More »தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி: கரூர் முன்னாள் டிஆர்ஓ கைது

கரூர் அரவக்குறிச்சி அருகே சிமெண்ட் லோடு லாரி முற்றிலும் எரிந்து சேதம்…

  • by Authour

கரிக்காலி பகுதியில் இருந்து பாலக்காட்டிற்கு டாரஸ் லாரி மூலம் சிமெண்ட் லோடுகளை ஏற்றிக்கொண்டு மோனச்சன் (58) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்‌. அப்பொழுது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி டு பாளையம் செல்லும் சாலையில் உள்ள வலையம்பட்டி… Read More »கரூர் அரவக்குறிச்சி அருகே சிமெண்ட் லோடு லாரி முற்றிலும் எரிந்து சேதம்…

ரோஸ்ட் கேட்டு ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்.. மது போதையில் வாலிபர்கள் ரகளை..

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகே ஆறுபடை என்ற பெயரில் ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த கடையில் இன்று காலை 2 இளைஞர்கள் மதுபோதையில் புரோட்டோ பார்சல் வாங்கிவிட்டு பணம் தராமல் வெளியே சென்றுவிட்டு… Read More »ரோஸ்ட் கேட்டு ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்.. மது போதையில் வாலிபர்கள் ரகளை..

பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி…. குளித்தலை அருகே பரிதாபம்..

கரூர், குளித்தலை அருகே நங்கவரம் தமிழ் சோலையில் பைக் மீது பஸ் மோதியதில் ஒருவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி மாவட்டம் இனாம் புலியூரை சேர்ந்தவர்… Read More »பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி…. குளித்தலை அருகே பரிதாபம்..

ரூ.6 கோடியில் கரூரில் டெக்ஸ்டைல்ஸ் ஆய்வுக்கூடம்- அமைச்சர் தகவல்

  • by Authour

கரூர் மாவட்டம், காக்காவடி அருகே உள்ள குள்ளம்பட்டி பகுதியில் முதன் முறையாக சிறு ஜவுளி பூங்கா  அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.  அதன்படி  ரூ.440 லட்சத்தில்   பூங்கா அமைக்கப்பட்டது. இதில்  ரூ.220 லட்சம்  மானியமாக  வழங்கப்பட்டது.… Read More »ரூ.6 கோடியில் கரூரில் டெக்ஸ்டைல்ஸ் ஆய்வுக்கூடம்- அமைச்சர் தகவல்

கரூரில் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி-சேலை….

தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி,சேலை மற்றும் அன்னதானம் வழங்கிய திமுக தாந்தோணி மேற்கு ஒன்றியம் சார்பில் வழங்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்… Read More »கரூரில் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி-சேலை….

கரூர் அருகே வெறிநாய் கடித்து 10 ஆடுகள் பலி… நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை..

கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதி மிகவும் வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆடு, மாடுகளை வளர்ப்பது பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே தனியாச்சலம் என்பவர் ஆடுகளை வளர்த்து… Read More »கரூர் அருகே வெறிநாய் கடித்து 10 ஆடுகள் பலி… நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை..

கரூர் அருகே 35க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்த தெருநாய்கள்…. 15 ஆடுகள் பலி….

கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே உள்ள பணப் பாளையம் பகுதியில் பரமசிவம் என்பவர் சுமார் 60க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் இரண்டு பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு… Read More »கரூர் அருகே 35க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்த தெருநாய்கள்…. 15 ஆடுகள் பலி….

கரூர் வழியாக மதுரை சென்ற பஸ்சில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்… 5 பேர் கைது..

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கரூர் நகர காவல் எல்லைக்குட்பட்ட கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் கரூர் மாவட்ட… Read More »கரூர் வழியாக மதுரை சென்ற பஸ்சில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்… 5 பேர் கைது..

error: Content is protected !!