Skip to content

கரூர்

திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது….திருச்சியில் சிவி சண்முகம் குற்றச்சாட்டு..

  • by Authour

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் நிலம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி… Read More »திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது….திருச்சியில் சிவி சண்முகம் குற்றச்சாட்டு..

கரூரில் இளைஞரை கொன்ற சம்பவம்… திடுக்கிடும் தகவல்…

  • by Authour

கரூரில் கடந்த 22 ஆம் தேதி காணாமல் போன இளைஞர் ஜீவா, சசிகுமார் உள்ளிட்ட கும்பலால் ஏழு துண்டுகளாக வெட்டி குழி தோண்டி புதைக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின் பேரில் 9… Read More »கரூரில் இளைஞரை கொன்ற சம்பவம்… திடுக்கிடும் தகவல்…

கரூரில் 20வயது வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை….9 பேர் கைது…

  • by Authour

கரூர், தெற்கு காந்திகிராமம், கம்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் – சுந்தரவள்ளி தம்பதியினர். இவர்களது முதல் மகன் ஜீவா (20) திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 2-வது மகன்… Read More »கரூரில் 20வயது வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை….9 பேர் கைது…

கரூரில் 100 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை…

  • by Authour

கரூர் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபை சார்பில் உலக நன்மை வேண்டியும், ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் வேண்டியும், ஐந்தாம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை நூறுக்கும் மேற்பட்ட 100- க்கும் மேற்பட்ட… Read More »கரூரில் 100 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை…

கரூரில் திமுக செயற்குழு கூட்டம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் செயல்திட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி, திமுக முக்கிய பொறுப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்… Read More »கரூரில் திமுக செயற்குழு கூட்டம்…

கரூர் ஜிஎச்-ல் ஆக்சிஜன் சிலிண்டர்களின் காப்பர் ட்யூப்களை திருடிய மர்ம நபர்கள்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆசாத் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு சொந்தமான பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் சுவாசக் கோளாறு ஏற்படும் நோயாளிகளின் வசதிக்காக, அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களில் வாயுக்களை… Read More »கரூர் ஜிஎச்-ல் ஆக்சிஜன் சிலிண்டர்களின் காப்பர் ட்யூப்களை திருடிய மர்ம நபர்கள்..

கரூரில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்…ஒருவர் கைது…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு நஞ்சையா தெரு பகுதியைச் சேர்ந்த குணா (எ) குணசீலன் என்பவர் வெங்கமேடு மேம்பாலத்திற்கு கீழே புதுச்சேரி மதுபான பாட்டில்கள் குவாட்டர், ஆப், ஃபுல் பாட்டில்கள் என 130 பாட்டில்களை பதுக்கி… Read More »கரூரில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்…ஒருவர் கைது…

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

ஆடி மாதம் என்றாலே ஆலயங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆடி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு கணபதி ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ச்சியாக அலங்காரங்கள் நடைபெற்ற… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

மைனர் காதலியுடன் வந்த வாலிபருக்கு சரமாரி அடி உதை…. பள்ளப்பட்டியில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம் மேளாயாண்டிபட்டி பிரிவு அருகே  ஒரு காதல்ஜோடி  டூவீலரில் சென்றது.  காதலனுக்கு 21 வயது இருக்கும். காதலி மைனர்.  இதைப்பார்த்த  பள்ளப்பட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அன்வர் என்பவர்  அந்த வாகனத்தை … Read More »மைனர் காதலியுடன் வந்த வாலிபருக்கு சரமாரி அடி உதை…. பள்ளப்பட்டியில் பரபரப்பு

கரூர்… இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் கோவில்களை சீரழிக்கும் அரசை கண்டித்தும், கோவிலை விட்டு அறநிலையத்துறை வெளியேற வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்… Read More »கரூர்… இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

error: Content is protected !!