Skip to content

கரூர்

கரூர்… சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால்….. வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதி…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய நீதிமன்ற சாலையில் அண்மையில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பாதாள சாக்கடையில் உடைந்த குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குழாய்கள் அமைக்கப்பட்டன. அந்த… Read More »கரூர்… சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால்….. வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதி…

கரூரில் தேசிய கொடி ஏற்றி… அணிவகுப்பு மரியாதையை ஏற்ற கலெக்டர்…

இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்… Read More »கரூரில் தேசிய கொடி ஏற்றி… அணிவகுப்பு மரியாதையை ஏற்ற கலெக்டர்…

கரூரில் பஸ் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2 குழந்தைகள்….

  • by Authour

ஈரோட்டிலிருந்து கரூர் வழியாக, திருச்சி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டாங்கோவில் பிரிவு சாலை அருகே சென்ற போது,… Read More »கரூரில் பஸ் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2 குழந்தைகள்….

கரூரில் நூதனமான முறையில் மனு அளிக்க வந்த சமூக ஆர்வலர்… பரபரப்பு..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் அமிர்தானந்தம். பேரூராட்சி சார்பில் நடைபெறும் பணிகள் தரம் இல்லாததாகவும், தொடர்ந்து பல்வேறு முறைகேடு நடைபெற்று வருவதாக ஒப்பந்தாரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மாவட்ட… Read More »கரூரில் நூதனமான முறையில் மனு அளிக்க வந்த சமூக ஆர்வலர்… பரபரப்பு..

கரூர்… கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த வயதான தம்பதி மயங்கி விழுந்ததால் பரபரப்பு…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே… Read More »கரூர்… கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த வயதான தம்பதி மயங்கி விழுந்ததால் பரபரப்பு…

ரூ.17 ஆயிரம் லஞ்சம்…. கரூர் பேரூராட்சி EO சிக்கினார்…

  • by Authour

கரூர் மாவட்டம் கிருஷ்ண ராயபுரம் வட்டம் பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் குமரேஷ் வயது 25. இவர் கரூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். குமரேஷ் தனது தந்தையின்… Read More »ரூ.17 ஆயிரம் லஞ்சம்…. கரூர் பேரூராட்சி EO சிக்கினார்…

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி …. கரூரில் பரபரப்பு..

கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வசிப்பவர் மாற்றுத்திறனாளியான பாபு இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது அப்பொழுது மாற்றுத்திறனாளி பாபு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் வீடு… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி …. கரூரில் பரபரப்பு..

கரூர்… தலையில் ரத்த காயத்துடன் பெண் கொலை..?…. போலீஸ் விசாரணை..

  • by Authour

கரூர் அடுத்த திண்டுக்கல் to கரூர் நெடுஞ்சாலையில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவு டாஸ்மாக் கடை செல்லும் வழியில் வெங்கக்கல்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான சிறிய தகரக் கொட்டகை அமைந்துள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு… Read More »கரூர்… தலையில் ரத்த காயத்துடன் பெண் கொலை..?…. போலீஸ் விசாரணை..

கரூரில் அரசு பஸ் மீது லாரி மோதி பஸ் சேதம்…. டிரைவர்களுக்குள் வாக்குவாதம்…

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து கோவை சாலை வழியாக, திருச்சியில் இருந்து கரூர் வழியாக ஈரோடு செல்லும் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது 80 அடி சாலையிலிருந்து வெளியே வந்த கனரக… Read More »கரூரில் அரசு பஸ் மீது லாரி மோதி பஸ் சேதம்…. டிரைவர்களுக்குள் வாக்குவாதம்…

கரூரில் சாக்கடை நீருடன் கலந்து வரும் குடிநீர்… பொதுமக்கள் அவதி…. கோரிக்கை

fரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 22 ஆவது வார்டு பங்களா தெரு பகுதியில் குடிதண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பாதாள சாக்கடை நீருடன் கலந்து சாலையில் வெளியே செல்வதால் துர்நாற்றம் வீசுவது உடன் குடிநீரில் சாக்கடை… Read More »கரூரில் சாக்கடை நீருடன் கலந்து வரும் குடிநீர்… பொதுமக்கள் அவதி…. கோரிக்கை

error: Content is protected !!