Skip to content

கரூர்

குடிநீர் பிர்சனை…. கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காலி குடத்துடன் குவிந்த பெண்கள்..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்து திரண்டதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், ரங்கநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான… Read More »குடிநீர் பிர்சனை…. கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காலி குடத்துடன் குவிந்த பெண்கள்..

கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக மாற்றும் பணிகள் மும்முரம்..

  • by Authour

தொழில் நகரமான கரூரையும் கோவையும் இணைக்கும் சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற பொதுமக்கள், தொழிலதிபர்கள் நீண்ட நாட்கள் கோரிக்கை எடுத்து வந்தனர். அண்மையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 137 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது… Read More »கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக மாற்றும் பணிகள் மும்முரம்..

கரூரில் மாநில கராத்தே போட்டி ….400 வீரர்கள் பங்கேற்பு

  • by Authour

கரூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் சிண்டோ ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி சார்பில் முதலாம் ஆண்டு மாநில  கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் கரூர், கோவை, நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து… Read More »கரூரில் மாநில கராத்தே போட்டி ….400 வீரர்கள் பங்கேற்பு

கரூரில் வந்தே பாரத் ரயிலுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு..

மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் இன்று மதியம் ஒரு மணி அளவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதன்… Read More »கரூரில் வந்தே பாரத் ரயிலுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு..

விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர், வெண்ணமலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இனாம் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலங்கள் எனக் கூறி அதிலிருந்து விவசாயிகளையும்,… Read More »விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

கரூர்…. ஒரு மாணவர் கூட சேராததால் 2 பள்ளிகள் மூடல்

கரூர் மாவட்டத்தில் உள்ள, 8 ஊராட்சி ஒன்றியங்களில், 751 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. யு.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, 38 ஆயிரத்து 812… Read More »கரூர்…. ஒரு மாணவர் கூட சேராததால் 2 பள்ளிகள் மூடல்

திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே சூர்யா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளர் லோகநாதன் என்பவர் வீட்டின் அருகே,… Read More »திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

கரூரில் பாலியல் புகாரில் கைதான நபர் குண்டாசில் திருச்சி சிறையில் அடைப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 02.08.2024 ஆம் தேதி பதிவான வழக்கில் பாலியல் குற்றச் செயலில் தொடர்புடைய முருகானந்தம், 45/24, என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி… Read More »கரூரில் பாலியல் புகாரில் கைதான நபர் குண்டாசில் திருச்சி சிறையில் அடைப்பு…

கரூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது… ரூ.4 ல ட்சம், 5 டூவீலர் பறிமுதல்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் கிளப் வைத்து சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அண்மையில்… Read More »கரூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது… ரூ.4 ல ட்சம், 5 டூவீலர் பறிமுதல்..

கரூர் அருகே மருமகன், மாமியாரை தாக்கிய கல்குவாரி உரிமையாளர்கள்…

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரம் அருகே உள்ளது குரும்பபட்டி கிராமம். இப்பகுதியில் வசித்து வருபவர் சாமிநாதன் வயது 48. இவருக்கு சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் அப்பகுதியில் ஆடு மாடுகளை… Read More »கரூர் அருகே மருமகன், மாமியாரை தாக்கிய கல்குவாரி உரிமையாளர்கள்…

error: Content is protected !!