Skip to content

கரூர்

கரூரில் 5 தியேட்டரில் ”கோட்” ரிலீஸ்… விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

கரூரில் கோட் திரைப்படம் ஐந்து திரையரங்கங்களில் வெளியீடு, விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து தாரை, தப்பட்டை முழங்க உற்சாக கொண்டாட்டம் – கட்சி மாநாட்டுக்கு செல்ல முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளதாக நிர்வாகிகள் பேட்டி…… Read More »கரூரில் 5 தியேட்டரில் ”கோட்” ரிலீஸ்… விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

சண்டையை தடுக்க முயன்ற வாலிபர் கொலை .. பெயிண்டரை தேடும் கரூர் போலீஸ்

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமலை. இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புனிதா. இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்… Read More »சண்டையை தடுக்க முயன்ற வாலிபர் கொலை .. பெயிண்டரை தேடும் கரூர் போலீஸ்

கரூர்.. பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி…

  • by Authour

கரூர், தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் நோய்கள் குறித்த… Read More »கரூர்.. பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி…

கரூர் வழியாக  சைக்கிளில் ராமேஸ்வரம் சென்ற ராஜஸ்தான் வாலிபர்…..

ராஜஸ்தான் கங்காபூர் பகுதியைச் சார்ந்த புவனேஷ் குமார் ஜகா என்பவர் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி கங்காபூர் பகுதியில் இருந்து தொடங்கிய சைக்கிள் பயணம் நான்கு மாநிலத்தை தாண்டி தமிழ்நாடு வழியாக ராமேஸ்வரத்தில் நிறைவடைய உள்ளது. சைக்கிள்… Read More »கரூர் வழியாக  சைக்கிளில் ராமேஸ்வரம் சென்ற ராஜஸ்தான் வாலிபர்…..

பழைய நாணயங்களுக்கு ரூ.36 லட்சம் தருவதாக நூதன மோசடி… கரூரில் முதியவர் புகார்…

பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு 36 லட்சம் பணம் தருவதாக ஆன்லைன் வழியாக, ஆவண கட்டணம் மற்றும் சேவை வரி என்ற பெயரில் 22 ஆயிரம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட கொல்கத்தா… Read More »பழைய நாணயங்களுக்கு ரூ.36 லட்சம் தருவதாக நூதன மோசடி… கரூரில் முதியவர் புகார்…

கரூரில் தொலைந்து போன 208 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்பி..

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து திருடுபோன மற்றும் தொலைந்து போன செல்போன்கள், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது முறையான விசாரணை மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையில்… Read More »கரூரில் தொலைந்து போன 208 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்பி..

கரூர் அருகே தெரு நாய் கடித்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதி..

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் கடித்து பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாய்களை கட்டுப்படுத்த இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கரூர் மாவட்டம்… Read More »கரூர் அருகே தெரு நாய் கடித்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதி..

3 மாதம் டிமிக்கி…. சிபிசிஐடியிடம் சிக்கிய எம்ஆர்விஜயபாஸ்கரின் தம்பி

  • by Authour

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரை… Read More »3 மாதம் டிமிக்கி…. சிபிசிஐடியிடம் சிக்கிய எம்ஆர்விஜயபாஸ்கரின் தம்பி

கணவனின் இறப்பு சான்று கேட்டு அலையும் கரூர் விதவை…. கலெக்டரிடம் மனு

கரூர் மாவட்டம், தரகம்பட்டியை அடுத்த கழுகூரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (34). இவரது தாய்மாமன் சுப்பிரமணி. லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு  ராஜேஸ்வரியை 2வது மனைவியாக  திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு கடந்த… Read More »கணவனின் இறப்பு சான்று கேட்டு அலையும் கரூர் விதவை…. கலெக்டரிடம் மனு

கரூரில் குறைதீர் கூட்டம்…….வெயிலில் காத்திருந்து கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த வாரம் திங்கட்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இன்று வழக்கம்… Read More »கரூரில் குறைதீர் கூட்டம்…….வெயிலில் காத்திருந்து கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்

error: Content is protected !!