Skip to content

கரூர்

கரூர் அருகே மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள் கைது..

  • by Authour

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள கோடந்தூர் ஊராட்சி வெட்டுக்காட்டு வலசை சேர்ந்தவர் லோகநாதன் வயது 52 இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி வயது 45 இவர்களுக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி… Read More »கரூர் அருகே மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள் கைது..

கரூர், மூக்கணாங்குறிச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ்… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

  • by Authour

கரூர், மூக்கணாங்குறிச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு என்று புதிய பேருந்து வழித்தடத்தை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி பகுதியில் இரண்டு புதிய பேருந்து வழித்தடம்… Read More »கரூர், மூக்கணாங்குறிச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ்… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

கரூர் அருகே வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை…. பொதுமக்கள் அச்சம்..

  • by Authour

கரூர் அடுத்த நெரூர் காட்டுப் பகுதியில் இருந்து வழி தவறி வந்த காட்டெருமை ஒன்று நேற்று இரவு முதல் சுற்றி திரிவதாக பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காட்டெருமை நெரூர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து ஓடுவதால்… Read More »கரூர் அருகே வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை…. பொதுமக்கள் அச்சம்..

கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை… பொதுமக்கள் கடும் எதிர்ப்பு..

கரூர் மாநகரை ஒட்டிய வெண்ணைமலையில் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள் இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்கள்… Read More »கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை… பொதுமக்கள் கடும் எதிர்ப்பு..

கரூரில் பிரியாணி சாப்பிட போலீசார் அனுமதி மறுப்பு… பரபரப்பு..

  • by Authour

கரூர் மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பெரியாரின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலை அருகில் தொடங்கிய இப்பேரணி… Read More »கரூரில் பிரியாணி சாப்பிட போலீசார் அனுமதி மறுப்பு… பரபரப்பு..

கரூரில் நடராஜர் அபிஷேகம் நடத்தக் கோரி பக்தர்கள் காத்திருப்பு போராட்டம்…

  • by Authour

கரூர் மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் கடந்த ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜர் சிலையை வீதி உலா எடுத்துச் சென்ற போது… Read More »கரூரில் நடராஜர் அபிஷேகம் நடத்தக் கோரி பக்தர்கள் காத்திருப்பு போராட்டம்…

கரூரில் கடையடைப்பு…. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை…

  • by Authour

கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பேக்கரியை கடந்த 8 ம் தேதி இரவு வேப்பங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக மது போதையில் கடையை அடித்து உடைத்துள்ளனர். மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த… Read More »கரூரில் கடையடைப்பு…. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை…

அரவக்குறிச்சி அருகே ஸ்ரீ குட்டக்கார கருப்பண்ணசாமி மதுரைவீரன் கோவிலில் கும்பாபிஷேகம்..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள சாந்தப்பாடி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ நாகம்மாள், ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ குட்டக்கார கருப்பசாமி மதுரவீரன் சுவாமி ஆலய… Read More »அரவக்குறிச்சி அருகே ஸ்ரீ குட்டக்கார கருப்பண்ணசாமி மதுரைவீரன் கோவிலில் கும்பாபிஷேகம்..

கரூர் மாவட்டத்தில் குரூப் 2-குரூப் 2ஏ 10,821 பேர் தேர்வு எழுதுகின்றனர்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வினை 10,821 பேர் தேர்வு எழுதுகின்றனர் – பறக்கும் படை கண்காணிப்பு மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு… Read More »கரூர் மாவட்டத்தில் குரூப் 2-குரூப் 2ஏ 10,821 பேர் தேர்வு எழுதுகின்றனர்…

பல வருடமாக சாலையை சீரமைக்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்..

கரூர் மாவட்டம் தென்னிலை கார்வழி சுமார் 8 கிலோமீட்டர் தார் சாலை கொண்டது. இந்த தார் சாலை கடந்த 2014 ஆம் ஆண்டு போடப்பட்டது அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலையை… Read More »பல வருடமாக சாலையை சீரமைக்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்..

error: Content is protected !!