Skip to content

கரூர்

காஷ்மீர்-கன்னியாகுமரி வரை 4000 கி.மீட்டர் ஓடி விழிப்புணர்வு… சிறுமிக்கு கரூரில் வரவேற்பு..

  • by Authour

ஹரியானா மாநிலம் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சானியா என்ற 15 வயது மாணவி பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களால் அனைத்தும் சாதிக்க முடியும்… Read More »காஷ்மீர்-கன்னியாகுமரி வரை 4000 கி.மீட்டர் ஓடி விழிப்புணர்வு… சிறுமிக்கு கரூரில் வரவேற்பு..

முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை, காப்பி அடிக்கிறது பாஜக- அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலையில், மாவட்ட திமுக சார்பில் மும்மொழி கொள்கை எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்  நேற்று நடந்தது. கரூர் மாவட்ட திமுக … Read More »முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை, காப்பி அடிக்கிறது பாஜக- அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

தமிழகத்தில் 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளிலிருந்து தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  குமரிக்கடல் பகுதிகளின்… Read More »தமிழகத்தில் 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண கோயில் தோரோட்டம்… பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர…

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் கடந்த… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண கோயில் தோரோட்டம்… பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர…

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி யானை வாகனத்தில் வீதிஉலா..

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி யானை வாகனத்தில் வீதிஉலா..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்..நந்தி பகவானுக்கு சிறப்புஅபிஷேகம்..

மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் இன்று காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் வேளையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்..நந்தி பகவானுக்கு சிறப்புஅபிஷேகம்..

கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் கைது…

கரூர் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BA வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வரும் அரவக்குறிச்சி வட்டம்,அம்மாபட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி நேற்று மதியம் ராயனூர் பொன் நகர் பேருந்து நிறுத்தத்தில்… Read More »கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் கைது…

கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை….

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக… Read More »கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை….

கரூர் அருகே ஆசிரியையின் வீட்டில் 43 சவரன் நகை திருடிய பெண் கைது…

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள அண்ணா நகர் 3 வது தெருவில் தமிழ்நாடு மின் வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரிபவர் ரமேஷ்பாபு இவரது மனைவி அன்பழகி இவர் லாலாபேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி… Read More »கரூர் அருகே ஆசிரியையின் வீட்டில் 43 சவரன் நகை திருடிய பெண் கைது…

கரூர் அருகே கடம்பவனேஸ்வரர் கோவில் தேரோட்டம்…திரளான பக்தர்கள் பங்கேற்பு..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன்துறை காவிரி கரை அருகே கடம்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்தபடியாக நதிக்கரையில் வடக்கு நோக்கி அமைந்த புகழ் பெற்ற சிவஸ்தலம் ஆகும். மேலும் முருகன் விஷ்ணு பிரம்மன் ஆகியோரால் பூஜிக்கப்பட்டும்,… Read More »கரூர் அருகே கடம்பவனேஸ்வரர் கோவில் தேரோட்டம்…திரளான பக்தர்கள் பங்கேற்பு..

error: Content is protected !!