Skip to content

கரூர்

அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து…. 3 பேர் படுகாயம்….

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே காஷ்மீர் டு கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு 3000 மேற்பட்ட வானங்கள் சென்று வருகிறது. அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள புங்கம்பாடி கார்னர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை… Read More »அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து…. 3 பேர் படுகாயம்….

கரூரில் கனமழை… சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்…

  • by Authour

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.… Read More »கரூரில் கனமழை… சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்…

150 தனியார் நிறுவனங்கள் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்…. இளைஞர்களுக்கு அழைப்பு…. கரூர் கலெக்டர்..

  • by Authour

150 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் வேலை வேண்டிய இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தகவல். கரூர் மாவட்ட… Read More »150 தனியார் நிறுவனங்கள் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்…. இளைஞர்களுக்கு அழைப்பு…. கரூர் கலெக்டர்..

தரக்குறைவான பேச்சு….சீமான் மீது நடவடிக்கை எடுக்க கரூர் கோர்ட் அனுமதி

முன்னாள் முதல்வர் கருணாநிதியை,  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தரக்குறைவாக விமர்சம் செய்தார். இது குறித்து  சீமான்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கடந்த 07-10-24 நீதிமன்றத்தில் மனு… Read More »தரக்குறைவான பேச்சு….சீமான் மீது நடவடிக்கை எடுக்க கரூர் கோர்ட் அனுமதி

கரூரில் மழலையர் பள்ளியில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை…

கரூரில் விஜயதசமியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு மழலையர் பள்ளிகளில், கல்வி கடவுளான சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு, தமிழ் மொழியின் உயிரெழுத்தின் முதல் எழுத்தான அ என்ற எழுத்துக்களை எழுதி… Read More »கரூரில் மழலையர் பள்ளியில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை…

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் தேரோட்டம்….. கோலாகலம்..

  • by Authour

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் தேரோட்டம்….. கோலாகலம்..

காவேரி ஆற்றில் மூழ்கிய மாடும்… காப்பாற்ற சென்றவரும் பலி…

  • by Authour

கரூர் மாவட்டம் மண்மங்கலத்தை அடுத்த கடம்பன்குறிச்சியை சார்ந்தவர் தர்மலிங்கம். தன்னிடம் இருக்கும் இரட்டை மாட்டு வண்டியினை ஆயுதபூஜைக்காக சுத்தம் செய்வதற்காக அருகில் உள்ள காவிரி ஆற்றிற்கு மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். பழைய மணல்… Read More »காவேரி ஆற்றில் மூழ்கிய மாடும்… காப்பாற்ற சென்றவரும் பலி…

கரூர் ஆட்டோ டிரைவர்கள்…. ஆயுத பூஜை கொண்டாட்டம்

  • by Authour

ஆயுத பூஜையை முன்னிட்டு பல்வேறு இடங்களில்   கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. தாங்கள்  தொழில் புரியும் இடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தாங்கள் பயன்படுத்தும் பல்வேறு வகையான வாகனம் மற்றும் ஆயுதங்களுக்கு ஆயுத பூஜையை கொண்டாடி வரும்… Read More »கரூர் ஆட்டோ டிரைவர்கள்…. ஆயுத பூஜை கொண்டாட்டம்

கரூரில் 6 பேர் கும்பல்கைது….. 2 துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

கரூரில், முன் விரோதம் காரணமாக கூலிப்படையை வைத்து தாக்குதல் நடத்த ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்த 6 பேர்கள் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் கரூரில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கரூர்… Read More »கரூரில் 6 பேர் கும்பல்கைது….. 2 துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

வேட்டையன் ரிலீஸ்…. கரூரில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படமான வேட்டையன் இன்று வெளியானது. ரஜினி ரசிகர்கள் கரூரில் பூசணிக்காய் உடைத்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. டி.ஜே.ஞானவேல்… Read More »வேட்டையன் ரிலீஸ்…. கரூரில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

error: Content is protected !!