Skip to content

கரூர்

கரூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் இருந்த 10 அடி நீள பாம்பு மீட்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதிக்குட்பட்ட சொக்கலாபுரம் பகுதியில் ஜாபர் என்பவர் வீடு கட்டுமான பணி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள வீட்டு கட்டிடம் தண்ணீர் தொட்டியில் 10 அடி நீளம் உள்ள… Read More »கரூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் இருந்த 10 அடி நீள பாம்பு மீட்பு…

கரூர்…… தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

  • by Authour

கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதாக கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »கரூர்…… தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

கரூரில் கூடைப்பந்து போட்டி….. திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது..

கரூரில் திருச்சி மண்டல அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் இரு பிரிவிகளிலும் திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கரூர் மாநகரத்துக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம்… Read More »கரூரில் கூடைப்பந்து போட்டி….. திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது..

6 மாத கர்ப்பிணி மனைவி- குழந்தையை கொன்று கணவன் தற்கொலை முயற்சி…

  • by Authour

கரூரில் 6 மாத கர்ப்பிணி மனைவி மற்றும் ஆறு வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை மயக்க நிலையில் மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »6 மாத கர்ப்பிணி மனைவி- குழந்தையை கொன்று கணவன் தற்கொலை முயற்சி…

கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் திருக்கல்யாணம்…. அரகர கோஷத்துடன் தரிசனம்…

  • by Authour

கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஐப்பசி மாத திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் கோவில் அரகர அரகர கோஷத்துடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கந்த சஷ்டியை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில்… Read More »கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலில் திருக்கல்யாணம்…. அரகர கோஷத்துடன் தரிசனம்…

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் நகரப் பகுதியில் உள்ள மினி பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள வராகி அம்மனுக்கு ஐப்பசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு இன்று வாராகி அம்மனுக்கு… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் பால்கேனில் தண்ணீர் கலப்படம்…போராட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட மயிலாடும்பாறை கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கடந்த கடந்த 1997 இல் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் 50 க்கு மேற்பட்ட… Read More »பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் பால்கேனில் தண்ணீர் கலப்படம்…போராட்டம்

கரூர்….குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ரூ.47 லட்சம் மோசடி… தம்பதி கைது..

  • by Authour

கரூர் மாவட்டம் மாநகர பகுதியில் உள்ள சின்னாண்டாங்கோவில் ரோடு பசுபதி லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை ஜெயந்தி தம்பதியினர் இருவரும், தங்கத்தில் முதலீடு செய்பவர்களை குறிவைத்து, மார்க்கெட் விலையில் இருந்து குறைந்த விலையில் தங்கம்… Read More »கரூர்….குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ரூ.47 லட்சம் மோசடி… தம்பதி கைது..

கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி 4ம் நாள் சுவாமி புறப்பாடு…

  • by Authour

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழா இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்று… Read More »கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி 4ம் நாள் சுவாமி புறப்பாடு…

கரூர் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் நகரப் பகுதியான தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று ஆண்டு… Read More »கரூர் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்…

error: Content is protected !!