Skip to content

கரூர்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி…. கரூரில் எஸ்பி அலுவலகத்தில் புகார்..

  • by Authour

கரூர் மாவட்டம் தோகைமலை, குளித்தலை, பேட்டைவாய்த்தலை ஆகிய இடங்களில் தனியார் சிலர் சேர்ந்து ஏலச் சீட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏலச் சீட்டில் சேர்த்து… Read More »ஏலச்சீட்டு நடத்தி மோசடி…. கரூரில் எஸ்பி அலுவலகத்தில் புகார்..

கரூர்….பாதரசலிங்க சிவன் கோவிலில் ரஷ்யர்கள் 5 பேர் சாமிதரிசனம்..

  • by Authour

கரூரில் பாதரசலிங்க சிவன் கோவிலில், சிவ ஸ்தோத்திரம் பாடி தியானம் செய்த ரஷ்யா நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் – சிவன் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக சிவனடியாராக மாறியது குறித்து நெகழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.… Read More »கரூர்….பாதரசலிங்க சிவன் கோவிலில் ரஷ்யர்கள் 5 பேர் சாமிதரிசனம்..

இயக்குனர் ரஞ்சித், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்….. ஹெச். ராஜா பேட்டி

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பயிலரங்கம் கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர்… Read More »இயக்குனர் ரஞ்சித், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்….. ஹெச். ராஜா பேட்டி

இந்திய அரசியலமைப்பு தினம்…. கரூர் திமுக வழக்கறிஞர்கள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

நாட்டின் 75 வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு கரூரில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்ற வளாகம் முன் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரை உறுதிமொழி ஏற்கப்பட்டது. திமுக மாநில சட்டத்துறை இணைச்… Read More »இந்திய அரசியலமைப்பு தினம்…. கரூர் திமுக வழக்கறிஞர்கள் உறுதிமொழி ஏற்பு

பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

அண்மையில் மகாராஷ்டிரா ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தலும், கேரளா வயநாடு தொகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில தொகுதிகளில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் குறிப்பாக கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் பிரியங்கா… Read More »பிரியங்கா காந்தி வெற்றி…. கரூரில் காங்., கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

தார் சாலை அமைக்காததை கண்டித்து…. கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

கரூர் மாவட்டம் தென்னிலை முதல் கார்வழி வரை சுமார் 8 கிலோ மீட்டர் தார் சாலை கொண்டது. இந்த தார் சாலை கடந்த 2014 ஆம் ஆண்டு போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சாலை… Read More »தார் சாலை அமைக்காததை கண்டித்து…. கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

2 மினி பஸ் முன்பு 3 ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு….. கரூரில் பரபரப்பு..

கரூர் ரயில் நிலையத்திற்கு முன்பு பயணிகளை யார் முதலில் ஏற்றி செல்வது என்று நிலவிய போட்டி – 2 மினி பேருந்துகள் முன்பு 3 ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தியதால் பரபரப்பு.… Read More »2 மினி பஸ் முன்பு 3 ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு….. கரூரில் பரபரப்பு..

காலை 6.15 to 8.30 வரை கரூர்.. 9.30 to 12.30 வரை கோவை.. மீண்டும் 2.30 to 7.00 வரை கரூர்.. முடியல சாமி

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய குளத்து பாளையம் கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் பணி, மாநகராட்சி துவக்க பள்ளியில் கழிப்பிடம் அமைக்கும் பணி, பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டிடத்தை பராமரித்து செய்யும் பணி… Read More »காலை 6.15 to 8.30 வரை கரூர்.. 9.30 to 12.30 வரை கோவை.. மீண்டும் 2.30 to 7.00 வரை கரூர்.. முடியல சாமி

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை …

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்களுக்கு, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தீயணைப்பு துறையின் சார்பில் செயல் விளக்கம் அளிக்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்… Read More »கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை …

கரூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்… விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

கரூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் கடந்த மாதம் 29 முதல் நவம்பர் 28 வரை நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. கரூர் வருவாய் கோட்டாட்சியர்… Read More »கரூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்… விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!