Skip to content

கரூர்

கரூர் சித்தி விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் தேர் வீதி விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மார்கழி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கும் உற்சவர் கணபதிக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம். மார்கழி மாத சங்கடஹரா… Read More »கரூர் சித்தி விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர் அருகே லாரி-டூவீலர் மோதி விபத்து…. கல்லூரி மாணவர் பலி….

  • by Authour

கரூர் மாவட்டம், நெரூர் பகுதியைச் சேர்ந்த சேது (24) இவருடைய இளைய சகோதரர் ஸ்ரீதர் (23) இருவரும் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் படித்து வருகின்றனர். இன்று நெரூர் பகுதியில் இருந்து வாங்கல்… Read More »கரூர் அருகே லாரி-டூவீலர் மோதி விபத்து…. கல்லூரி மாணவர் பலி….

விஷம் குடித்து விட்டு…. கரூர் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்

  • by Authour

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அடுத்த மேலவிட்டுகட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மனைவி நர்மதா. இவர் அதே ஊரை சேர்ந்த வைரமணி என்பவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு 58 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி… Read More »விஷம் குடித்து விட்டு…. கரூர் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்

கரூரில் லாரியை மடக்கி பணம் கேட்டு மிரட்டல்… விசிக நிர்வாகி கைது…

கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் சேகர் (41), டாரஸ் லாரி உரிமையாளர். இவரது, டாரஸ் லாரியை டிரைவர் பழனிசாமி, கரூர் அருகே சின்னமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில், ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது, … Read More »கரூரில் லாரியை மடக்கி பணம் கேட்டு மிரட்டல்… விசிக நிர்வாகி கைது…

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…..

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…..

கரூரில் மாபெரும் ஆணழகன் போட்டி…முதலிடம் பிடித்த கரூர் வாலிபர்…

  • by Authour

கரூரில் ஆணழகன் போட்டி நடைபெற்றது -12 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அமெச்சூர்… Read More »கரூரில் மாபெரும் ஆணழகன் போட்டி…முதலிடம் பிடித்த கரூர் வாலிபர்…

கரூர்…. தரைபாலத்தில் வெள்ளநீர்… பொதுமக்கள் அவதி.. மீன்பிடிக்கும் வடமாநில இளைஞர்கள்

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வெஞ்சமாங்கூடலூர் பகுதியில் உள்ள குடகணாறு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து துவங்கி அரவக்குறிச்சி அருகே அமராவதி ஆற்றில் கலைக்கிறது. அணையில் இருந்து 4,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த… Read More »கரூர்…. தரைபாலத்தில் வெள்ளநீர்… பொதுமக்கள் அவதி.. மீன்பிடிக்கும் வடமாநில இளைஞர்கள்

கரூரில் அதிமுக ஐடி விங் நிர்வாகி சிறையில் அடைப்பு…

  • by Authour

கரூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கரூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தை அருகில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் வேலாயுதம்பாளையம் பகுதியில் கரூர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி… Read More »கரூரில் அதிமுக ஐடி விங் நிர்வாகி சிறையில் அடைப்பு…

கரூர்…. ஆர்பரித்து செல்லும் நீரை ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்…

கரூர் பெரிய ஆண்டாங் கோவில் அமராவதி தடுப்பணையில் இன்று காலை நிலவரப்படி 75,751 கன அடி உபரிநீர் தடுப்பணையை கடந்து செல்கிறது. ஆர்ப்பரித்து செல்லும் நீரை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து, புகைப்படம் எடுத்து செல்கின்றனர். திருப்பூர்… Read More »கரூர்…. ஆர்பரித்து செல்லும் நீரை ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்…

கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

  • by Authour

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரைப்பாளையம் என்ற இடத்தில், கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் சுமார் பத்துக்கும் அதிகமான நாய்களின் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இதைக்… Read More »கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

error: Content is protected !!