Skip to content

கரூர்

கரூரில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….. அமைதி ஊர்வலம்..

  • by Authour

அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் அமைதிப் பேரணி கலைஞர் அறிவாலத்தில் தொடங்கியது. கொடியை ஏந்திக் கொண்டு கோவை சாலை வழியாக பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்தனர். பேருந்து… Read More »கரூரில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….. அமைதி ஊர்வலம்..

கரூர் அருகே ஸ்ரீ செல்லாண்டியம்மன் கும்பாபிஷேகம்… 2000 பொதுமக்கள் தரிசனம்

  • by Authour

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான நொய்யல் ஆறு கரையோர பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிமூல கணபதி, அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி… Read More »கரூர் அருகே ஸ்ரீ செல்லாண்டியம்மன் கும்பாபிஷேகம்… 2000 பொதுமக்கள் தரிசனம்

காஷ்மீரில் இருந்து 3700 கி.மீட்டர் … கரூர் வழியாக முதியவர் சைக்கிள் பயணம்..

  • by Authour

லடாக் பகுதியில் என்சிசி அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் கிர்தாரி லால் வயது 51 இவர் இந்தியா முழுவதும் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணம் தோன்றி ஜம்மு காஷ்மீரில் இருந்து… Read More »காஷ்மீரில் இருந்து 3700 கி.மீட்டர் … கரூர் வழியாக முதியவர் சைக்கிள் பயணம்..

கரூர் நொய்யல் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. 1500 பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்…

  • by Authour

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ கன்னிமூல கணபதி, அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைக்க… Read More »கரூர் நொய்யல் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. 1500 பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்…

கரூர்… டூவீலரில் அதிகாலை மணல் கடத்தல்…

கரூரில் அதிகாலை நேரத்தில் அமராவதி ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தல் – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ. கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமராவதி ஆறு பாய்கிறது. மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமாகவும்… Read More »கரூர்… டூவீலரில் அதிகாலை மணல் கடத்தல்…

கரூரில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்திற்கு…. ரூ.28.34 லட்சம் உதவிய 5668 போலீசார்…

தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 01.12.2003 அன்று பணியில் சேர்ந்த கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் பிரகாஷ் உடல் நலக் குறைவால் கடந்த 30.05.2024 அன்று உயிரிழந்தார். அவருக்கு… Read More »கரூரில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு குடும்பத்திற்கு…. ரூ.28.34 லட்சம் உதவிய 5668 போலீசார்…

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

  • by Authour

தை மாதத்தில் விசேஷ அமாவாசையை முன்னிட்டு முன்னோர் வழிபாடு செய்வது வழக்கம். நதிக் கரைகளில் தை அமாவாசை தர்ப்பணம் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பித்ருக்களின்… Read More »கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

குளித்தலை அருகே ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெட்ரோல் பங்க்…. அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டியில் கிருஷ்ணராயபுரம் வட்ட செயல்முறை கிடங்கு வளாகத்தில் இந்துஸ்தான் பெட்ரோலின் நிறுவனத்துடன் இணைந்த ரூ. 1.14 கோடி மதிப்பில் 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல், 22… Read More »குளித்தலை அருகே ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெட்ரோல் பங்க்…. அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..

குளித்தலை அருகே வாய்க்காலில் மூழ்கி லோடுமேன் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ராசா மலையை சேர்ந்தவர் முருகேசன் 48. இவர் உர மூட்டைகளை இறக்கும் லோடுமேன் ஆக வேலை பார்த்து வந்தரா். இன்று வழக்கம்போல் குளித்தலை பகுதியில் உள்ள கூட்டுறவு சொசைட்டிகளில்… Read More »குளித்தலை அருகே வாய்க்காலில் மூழ்கி லோடுமேன் பலி…

புலியூர் பேருராட்சி தலைவரை மாற்றக் கோரி…கவுன்சிலர் கரூர் கலெக்டரிடம் புகார் மனு….

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூர் பேருராட்சி 4 வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவர் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட… Read More »புலியூர் பேருராட்சி தலைவரை மாற்றக் கோரி…கவுன்சிலர் கரூர் கலெக்டரிடம் புகார் மனு….

error: Content is protected !!