Skip to content

கருமண்டபம்

எஸ்எஸ்ஐ-ன் டூவீலர் மோதி கூலிதொழிலாளி பலி….

  • by Authour

திருச்சி கருமண்டபத்தில்  கருப்புசாமி (65). கூலித்தொழிலாளி.  இவர் கருமண்டபம் தடுப்பு சுவர் மீது ஏறி குதிக்க முயன்றுள்ளார். அப்போது எஸ்எஸ்ஐ நடராஜன் அந்தவழியாக டூவீலரில் வந்துள்ளார். எதிர்பாரதவிதமாக எஸ்எஸ்ஐ நடராஜனின் டூவீலர் கருப்புசாமி மீது… Read More »எஸ்எஸ்ஐ-ன் டூவீலர் மோதி கூலிதொழிலாளி பலி….

திருச்சி பள்ளி விழா…….பந்தல் சரிந்து விழுந்து 10 மாணவர்கள் காயம்

  • by Authour

திருச்சி கருமண்டபத்தில் உள்ள   ஒரு தனியார் பள்ளியில்  இன்று ஒரு விழா நடந்தது. பந்தலில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் அமர்ந்திருந்தனர்.  விழாவிற்காக சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. பலத்த காற்று காரணமாக   அந்த பந்தல் … Read More »திருச்சி பள்ளி விழா…….பந்தல் சரிந்து விழுந்து 10 மாணவர்கள் காயம்

சின்னாபின்னமான கருமண்டபம் சாலை…..பள்ளிக்குழந்தைகள் அவதி….

  • by Authour

திருச்சி மாநகராட்சியின்  முக்கிய பகுதி கருமண்டபம்.  இங்கு ஆரோக்கியமாதா  மேல்நிலைப்பள்ளி என்ற தனியார்   பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 12ம் வகுப்பு வரையில்  செயல்படுகிறது. சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ,… Read More »சின்னாபின்னமான கருமண்டபம் சாலை…..பள்ளிக்குழந்தைகள் அவதி….

கருமண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதம் ஏன்? பொதுமக்கள் கேள்வி

திருச்சி நகரின் முக்கிய வர்த்தக பகுதி மெயின்கார்டு, அதற்கு அடுத்ததாக தில்லைநகரை சொல்லலாம். தற்போது தில்லைநகருக்கு இணையாக வளரும்  பகுதி  திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு.   இந்த சாலையின் வழியாக தினமும் காலை, மாலை… Read More »கருமண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதம் ஏன்? பொதுமக்கள் கேள்வி

திருச்சி கருமண்டபத்தில் பாதாள சாக்கடை பணி….ஆக்ரமிப்புகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்

தமிழக முதல்வரின் சிறப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிக்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது.  தற்போது இந்த பணிகள் திருச்சி கருமண்டபம் திண்டுக்கல் மெயின் ரோட்டில்… Read More »திருச்சி கருமண்டபத்தில் பாதாள சாக்கடை பணி….ஆக்ரமிப்புகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்

error: Content is protected !!