பகலில் கடைவீதிக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு அபராதம் .. திருச்சி கமிஷனர் காமினி
திருச்சி என் எஸ் பி சாலையில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக காவல் உதவி மையம் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காகவும்… Read More »பகலில் கடைவீதிக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு அபராதம் .. திருச்சி கமிஷனர் காமினி