Skip to content

கனரக வாகனம்

பள்ளி நேரங்களில்……ஜெயங்கொண்டம் நகரில் கனரக வாகனங்களுக்கு தடை…

ஜெயங்கொண்டத்தில் லாரி மற்றும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் தற்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள பள்ளி  தொடங்கும்  மற்றும்… Read More »பள்ளி நேரங்களில்……ஜெயங்கொண்டம் நகரில் கனரக வாகனங்களுக்கு தடை…

அரியலூர்…. கனரக வாகனம் மோதி நாய் பலி…. அடிக்கடி விபத்து…பொதுமக்கள் போராட்டம்…

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் பகுதியில் பல்வேறு கிராமங்களில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக விதிமுறைகளை மீறி இரவு பகல் பாராமல் 500-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் ஏரிகளில் மண் எடுத்துச்… Read More »அரியலூர்…. கனரக வாகனம் மோதி நாய் பலி…. அடிக்கடி விபத்து…பொதுமக்கள் போராட்டம்…

கரூரில் தாறுமாறாக வந்த கனரக ஆட்டோ மோதி இளைஞர் படுகாயம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் TATA ACE கனரக வாகனத்தை ஓட்டி வந்த ஆட்டோ ஓட்டுனர் இருசக்கர வாகனங்கள் மீது லேசாக மோதியதால், வாகன ஓட்டிகள் அவரை பின் தொடர்ந்து துரத்தி… Read More »கரூரில் தாறுமாறாக வந்த கனரக ஆட்டோ மோதி இளைஞர் படுகாயம்…

error: Content is protected !!