Skip to content

கனமழை

மும்பைக்கு ரெட் அலர்ட்….இன்றும் மிக கனமழை பெய்யும் …..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் நேற்று  அதிகாலை விடாமல் 5 மணி நேரம் மழை கொட்டியதால்  மும்பை முடங்கி போனது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  மும்பை நகரை  சுற்றியுள்ள பகுதிகளிலும்  கனமழை காரணமாக… Read More »மும்பைக்கு ரெட் அலர்ட்….இன்றும் மிக கனமழை பெய்யும் …..

கரூர் அருகே… கனமழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின…

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்றுமுன்தினம் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது இந்த நிலையில் குளித்தலை அருகே பரளி கிராமத்தில் ஆறு ஏக்கர் பரப்பளவில்… Read More »கரூர் அருகே… கனமழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின…

நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு.. : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (ஜூன் 7)தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்… Read More »நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

கரூரில் கனமழை….. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்…. மக்கள் சாலை மறியல்

கரூர் மாவட்டத்திலும், திருச்சி மாவட்டத்தில் முசிறி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று மாலை  பலத்த மழை பெய்தது. கரூர் சின்ன ஆண்டாங் கோவில் ரோடு மேற்கு ஸ்டேட் பேங்க் காலனியில் ஆண்டாங் கோவில் கீழ்பாகத்திற்குட்பட்ட சில… Read More »கரூரில் கனமழை….. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்…. மக்கள் சாலை மறியல்

கனமழை……… தமிழ்நாட்டில் 11 பேர் பலி

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மே 16 முதல் 20ம் தேதி வரை பெய்த கனமழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர், குமரி மாவட்டங்களில் மின்னல் தாக்கியும், வெள்ளம்… Read More »கனமழை……… தமிழ்நாட்டில் 11 பேர் பலி

திருச்சியில் கொட்டிய கன மழை…….விமான நிலைய ஓடுதளத்திலும் வெள்ளம்

தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வரை  வெப்ப அலை வீசியது. அதனைத்தொடர்ந்து கடந்த ஒருவாரமாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் 19ம் தேதி  அந்தமான்  நிக்கோபார் தீவுகளில் … Read More »திருச்சியில் கொட்டிய கன மழை…….விமான நிலைய ஓடுதளத்திலும் வெள்ளம்

தமிழ்நாட்டில் இன்று பரவலாக கனமழை பெய்யும்…… வானிலை ஆய்வு மையம்

தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல்… Read More »தமிழ்நாட்டில் இன்று பரவலாக கனமழை பெய்யும்…… வானிலை ஆய்வு மையம்

கனமழை.. கோவை கலெக்டர் ஆபீஸ் டூவீலர் ஸ்டாண்ட் சேதம்..

கோவையில் கோடை வெயில் தணிந்து தற்பொழுது கோடை மழை துவங்கி உள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி… Read More »கனமழை.. கோவை கலெக்டர் ஆபீஸ் டூவீலர் ஸ்டாண்ட் சேதம்..

க. பரமத்தியில் கனமழை….. வீதிகளில் வௌ்ளப்பெருக்கு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.  கரூர் மாவட்டம் முழுவதும்  நேற்று  காலை  வெயில் தாக்கம் இருந்த நிலையில் மாலை 3 மணி முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்து. … Read More »க. பரமத்தியில் கனமழை….. வீதிகளில் வௌ்ளப்பெருக்கு

7 மாவட்டங்களில் இன்று அதிகனமழை….திருச்சியில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  “கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல்,… Read More »7 மாவட்டங்களில் இன்று அதிகனமழை….திருச்சியில் கனமழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!