Skip to content

கனமழை

திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை… தமிழக வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம்… Read More »திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

விக்கிரவாண்டியில் வெள்ளம்…. பல்லவன், வைகை சோழன் எக்ஸ்பிரஸ்கள் ரத்து

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. அதி கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளநீர் ஓடுவருகிறது. விக்கிரவாண்டியில்… Read More »விக்கிரவாண்டியில் வெள்ளம்…. பல்லவன், வைகை சோழன் எக்ஸ்பிரஸ்கள் ரத்து

13 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை.

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்துள்ளது. வலு இழந்தாலும், இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) என 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களில்… Read More »13 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை.

தொடர் மழை… 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…

  • by Authour

பெஞ்சல் புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதிலும் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை… Read More »தொடர் மழை… 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…

புதுச்சேரி அருகே நகராமல் நிற்கும் பெஞ்சல் புயல்.. வானிலை மையம் தகவல்..

  • by Authour

பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இது குறித்து, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: பெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகில், நேற்று மாலை, 5.30 மணியளவில் கரையை… Read More »புதுச்சேரி அருகே நகராமல் நிற்கும் பெஞ்சல் புயல்.. வானிலை மையம் தகவல்..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை….

வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று 7 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… Read More »7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை….

பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கிறது.. கடற்கரை சாலைகள் மூடல்

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக்… Read More »பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கிறது.. கடற்கரை சாலைகள் மூடல்

மயிலாடுதுறை…. கனமழை…. 8151 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது…

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கடந்த இரண்டு நாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த இரண்டு நாளில் 13 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியிருந்த நிலையில் மாவட்டத்தில் வல்லம், முக்குறும்பூர், பரசலூர், குளிச்சார்,… Read More »மயிலாடுதுறை…. கனமழை…. 8151 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது…

தொடர் மழை.. செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (நவ.29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.… Read More »தொடர் மழை.. செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

புயல் உருவாவதில் தாமதம்.. ஆனாலும் மழை இருக்கும்

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புதுவையில் இருந்து 420 கி.மீ தொலைவிலும், நாகையில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சென்னையில்… Read More »புயல் உருவாவதில் தாமதம்.. ஆனாலும் மழை இருக்கும்

error: Content is protected !!