Skip to content

கனமழை

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு தெரியுமா? ..

  • by Authour

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (நவ.14) காலை ஒருகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து… Read More »எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு தெரியுமா? ..

வேளாங்கண்ணியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. பொதுமக்கள் அவதி…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வேளாங்கண்ணியில் மட்டும் 17 செண்டி மீட்டர் அளவிற்கு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது இதனால்… Read More »வேளாங்கண்ணியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. பொதுமக்கள் அவதி…

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை….. விவசாயிகள் மகிழ்ச்சி

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால்… Read More »நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை….. விவசாயிகள் மகிழ்ச்சி

6 மாவட்டத்தில் அதி கனமழை, திருச்சி உட்பட 8 மாவட்டத்தில் கனமழை பெய்யும்…

டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 6 மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மிக… Read More »6 மாவட்டத்தில் அதி கனமழை, திருச்சி உட்பட 8 மாவட்டத்தில் கனமழை பெய்யும்…

கனமழை…..பாலிடெக்னிக், ஐடிஐ தேர்வுகள் ஒத்திவைப்பு

  • by Authour

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக இன்று 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி,… Read More »கனமழை…..பாலிடெக்னிக், ஐடிஐ தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை…….டெல்டா உள்பட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தின்… Read More »கனமழை…….டெல்டா உள்பட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

10 மாவட்டங்களில் இன்று கனமழை.. 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மைய உயர் அதிகாரி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி… Read More »10 மாவட்டங்களில் இன்று கனமழை.. 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு..

ஆரஞ்ச் அலர்ட்…. நாகையில் வெளுத்து வாங்குது மழை

  • by Authour

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டு தினங்களாக மழை ஓய்ந்த நிலையில்… Read More »ஆரஞ்ச் அலர்ட்…. நாகையில் வெளுத்து வாங்குது மழை

கனமழை….. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.  குறிப்பாக நன்னிலம்,  கொரடாச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் கனமழை… Read More »கனமழை….. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

5 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… 19 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை….

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்… Read More »5 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… 19 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை….

error: Content is protected !!