Skip to content

கனமழை

மிக்ஜாம் புயல்-கனமழை… கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

  • by Authour

இன்று (04.12.2023) நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள் கண்காணிப்பு மற்றும் களப்பணி நடவடிக்கைகளை தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுவதைப்… Read More »மிக்ஜாம் புயல்-கனமழை… கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

சென்னையில் கனமழை… கட்டட சுவர் இடிந்து 2 வாலிபர்கள் பலி….

  • by Authour

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர… Read More »சென்னையில் கனமழை… கட்டட சுவர் இடிந்து 2 வாலிபர்கள் பலி….

4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

  • by Authour

மிக்ஜம் புயல் வங்க கடலில்  நிலைகொண்டுள்ளது. இது  இன்னும் சற்று நேரத்தில்  தீவிர புயலாக மாற உள்ளது. இந்த நிலையில்  கடந்த 2 தினங்களாக   சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை கொட்டி … Read More »4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

கனமழை….. சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை

மிக்ஜம்  புயல் காரணமாக  சென்னை, காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று  முதல்  விடிய விடிய மழை கொட்டுகிறது. இன்றும் பலத்த காற்றுடன் மழை கொட்டுவதால்  மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… Read More »கனமழை….. சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

வடஇலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று  தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

மயிலாடுதுறையில் நள்ளிரவில் கனமழை… இருளில் மூழ்கடித்த மின்சாரம்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணிமுதல் விடிய விடிய பெய்த மழையால் மயிலாடுதுறையில் 5.7 செ.மீ., மணல்மேடு 5.2 செ.மீ., சீர்காழி 6.84 செ.மீ.,கொள்ளிடம் 8.42 செ.மீ., தரங்கம்பாடி 6.04 செ.மீ., செம்பனார்கோவில் 3.04… Read More »மயிலாடுதுறையில் நள்ளிரவில் கனமழை… இருளில் மூழ்கடித்த மின்சாரம்..

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை….. பல்கலை தேர்வு ரத்து

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.… Read More »சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை….. பல்கலை தேர்வு ரத்து

18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல்… Read More »18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை….

கோவையில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையை அடுத்து கடந்த மூன்று தினங்களாகவே வெயிலின் தாக்கம் சற்றே அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போத்தனூர், கவுண்டபாளையம், வடவள்ளி,… Read More »கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை….

4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..

குமரிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (19.11.2023) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலு உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்… Read More »4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!