மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. தருமபுரி கணித ஆசிரியர் கைது…
தருமபுரி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணித ஆசிரியர் ராஜகுரு கைது செய்யப்பட்டுள்ளார். வகுப்பறையில் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக கணித ஆசிரியர் ராஜகுரு மீது புகார் எழுந்தது.… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. தருமபுரி கணித ஆசிரியர் கைது…