Skip to content

கணவர் கைது

தந்தை வீட்டில் இருந்து வரமறுத்த மனைவி…. 30 இடங்களில் சரமாரி வெட்டிய கணவர் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சன்னங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த குமார்,40. விவசாயத் தொழிலாளி. இவருக்கு அனிதா,36, என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடைபெற்று மூன்று மகன்கள் உள்ளனர்.… Read More »தந்தை வீட்டில் இருந்து வரமறுத்த மனைவி…. 30 இடங்களில் சரமாரி வெட்டிய கணவர் கைது

மனைவி தலையில் அம்மிக்கல் போட்டு கொலை… கணவன் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணக்கரை பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார் வயது (55). இவரது மனைவி செங்கொடி (43). இவர்களுக்கு திருமணம் ஆகி 24 வருடங்கள் ஆகிறது.… Read More »மனைவி தலையில் அம்மிக்கல் போட்டு கொலை… கணவன் கைது

திருச்சி அருகே மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்… கணவர் கைது ..

  • by Authour

திருச்சி, லால்குடி பெருவளநல்லூரை சேர்ந்தவர் பாலகுமார்( 33). சமையல் கலை நிபுணரான இவருக்கும் இளவரசி என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் சமையல் வேலைக்காக… Read More »திருச்சி அருகே மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்… கணவர் கைது ..

ஹைடெக் காரில் வந்து 10 பவுன் நகையை அபேஸ் செய்த கில்லாடி பெண்… கணவர் கைது..

  • by Authour

கோவை மாவட்டம், சூலூர் கலங்கள் பாதையில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான நகை பட்டறை ஒன்று செயல்பட்டு வருகிறது இந்த நகை பட்டறைக்கு கடந்த வாரம் உயர் ரகக் கார் ஒன்றில் பர்தா அணிந்த பெண்… Read More »ஹைடெக் காரில் வந்து 10 பவுன் நகையை அபேஸ் செய்த கில்லாடி பெண்… கணவர் கைது..

error: Content is protected !!