Skip to content

கணவன் கொலை

தஞ்சை…. கணவனை தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய மனைவி-கள்ளக்காதலன் கைது…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே காசாங்காடு தெற்கு தெருவை சேர்ந்த விஸ்வலிங்கம் என்பவரது மகன் பிரகாஷ்(40). கூலி தொழிலாளி. இவரது மனைவி நாகலட்சுமி (35). இவர் கடந்த 13ம் தேதி தன் வீட்டின் பின்புறம்… Read More »தஞ்சை…. கணவனை தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய மனைவி-கள்ளக்காதலன் கைது…

அரியலூர்….. ஆனந்தவாடியில் கணவனை கொலை செய்த மனைவி…

அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தில், மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட கணவனை, கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பா (45).… Read More »அரியலூர்….. ஆனந்தவாடியில் கணவனை கொலை செய்த மனைவி…

கள்ளக்காதல்….. புருஷனை கொல்ல எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…..

சென்னை அயனாவரம், பெரியார் மெயின் ரோடு பகுதியில் பிரேம்குமார் (38) என்பவர் , மனைவி சன்பிரியா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர், வில்லிவாக்கத்தில் பழைய பேப்பர் கடைநடத்தி வந்தார்.  இவர்… Read More »கள்ளக்காதல்….. புருஷனை கொல்ல எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…..

தஞ்சை……போதையில் தகராறு செய்த கணவன் கொலை….. மனைவி வெறி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே  உள்ள முட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (62). தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இவருக்கும் இவரது மனைவி கல்யாணிக்கும் (58) இடையே… Read More »தஞ்சை……போதையில் தகராறு செய்த கணவன் கொலை….. மனைவி வெறி

திருச்சி அருகே கணவன் கொலை…மனைவி -மகன் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வைரிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் இவரது மகன் சரவணன் வயது 44 இவருக்கு திருமணம் ஆகி அமுதா என்ற மனைவியும் அபிநயா என்ற… Read More »திருச்சி அருகே கணவன் கொலை…மனைவி -மகன் கைது…

மனைவியை கிண்டல் செய்ததை.தட்டிக்கேட்ட கணவன் கொலை…. போதை சிறுவன் வெறி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணலூர் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜய் என்ற விஜயகுமார்(வயது 33). செங்கல் சூளை தொழிலாளியான இவருக்கு சித்ரா(30) என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு… Read More »மனைவியை கிண்டல் செய்ததை.தட்டிக்கேட்ட கணவன் கொலை…. போதை சிறுவன் வெறி

error: Content is protected !!