Skip to content

கடை

தஞ்சை..கோழி மொத்த விற்பனை கடையில் மேனேஜர் ரூ. 81 ஆயிரம் மோசடி…. புகார்..

தஞ்சாவூர் கீழவாசல், பெரிய அரிசிக்கார தெரு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சுரேஷ் பாண்டியன் (42 ) . இவர் புதுக்கோட்டை சாலை பகுதியில் கோழிகள் மொத்த விற்பனை நிலையத் வைத்து நடத்தி… Read More »தஞ்சை..கோழி மொத்த விற்பனை கடையில் மேனேஜர் ரூ. 81 ஆயிரம் மோசடி…. புகார்..

திருச்சி அருகே வழிப்பறி… நகை அடகு கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகளப்பூ பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி 40 வயதுடைய வேம்பு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயலுக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள்… Read More »திருச்சி அருகே வழிப்பறி… நகை அடகு கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது..

டூவீலருடன் கடைக்குள் புகுந்த போதை ஆசாமி… பரபரப்பு…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை செல்லும் சாலையில் தொலைக்காட்சி டிஷ் கடை வைத்து நடத்தி வருபவர் சரத்குமார்.. இவரது கடை முன் வந்து நின்ற காரமடை பகுதியை சேர்ந்த சந்தான வடிவேல் என்பவர்… Read More »டூவீலருடன் கடைக்குள் புகுந்த போதை ஆசாமி… பரபரப்பு…

கடையில் புகையிலை பொருள் விற்பனை …. ரூ. 25 ஆயிரம் அபராதம்…

  • by Authour

மயிலாடுதுறை நகர்ப்பகுதியில் சில கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டதுடன், நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன… Read More »கடையில் புகையிலை பொருள் விற்பனை …. ரூ. 25 ஆயிரம் அபராதம்…

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோவை கமிஷனரிடம் புகார்..

கோவை லங்கா கார்னர் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.மது குடிக்க வரும் மது பிரியர்கள் தினசரி அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்கள்… Read More »டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோவை கமிஷனரிடம் புகார்..

கரூரில் பழைய 50 பைசாவுக்கு ஐஸ்கிரீம்…கடையை பூட்டிய போலீசார்… பரபரப்பு

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி மாரியம்மன் கோவில் அருகில் ஃபலுூடா சாப் என்ற ஐஸ்கிரீம் கடை செயல்பட்டு வருகிறது. மூன்றாவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடையின் உரிமையாளர் பழைய 50 பைசா… Read More »கரூரில் பழைய 50 பைசாவுக்கு ஐஸ்கிரீம்…கடையை பூட்டிய போலீசார்… பரபரப்பு

அரவக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டி கோட்டையில் டாஸ்மாக் கடை (எண் 5006) செயல்பட்டு வருகிறது. இதில் மேற்பார்வையாளராக இளங்கோவன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 40… Read More »அரவக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்….

திருச்சி காந்திமார்க்கெட்டில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்…. அதிரடி….

  • by Authour

திருச்சி காந்தி மார்கெட் அருகே செயல்படும் டீ கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் திருச்சி கமிஷனர் காமினி தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது  அங்கு… Read More »திருச்சி காந்திமார்க்கெட்டில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்…. அதிரடி….

கரூர் பஸ் ஸ்டாண்டில் கடைகள் வாடகை பாக்கி…. மாநகராட்சி நடவடிக்கை…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், ஜவகர் பஜார், காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான 350க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுக்கு சில ஆண்டுகளுக்கு… Read More »கரூர் பஸ் ஸ்டாண்டில் கடைகள் வாடகை பாக்கி…. மாநகராட்சி நடவடிக்கை…

தீபாவளி பண்டிகை… கோவை மாநகரில் கடைகளை இரவில் கூடுதல் நேரம் திறக்க அனுமதி..

  • by Authour

ஆயுர்வேத மருந்து குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் கோவை மாநகர காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பொதுமக்களுக்காக கோவை ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.முன்னதாக முகாமை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர்… Read More »தீபாவளி பண்டிகை… கோவை மாநகரில் கடைகளை இரவில் கூடுதல் நேரம் திறக்க அனுமதி..

error: Content is protected !!