Skip to content

கடிதம்

கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும், நியமன பதவிக்காரர்களின் அடாவடி….. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  எழுதியுள்ள  உங்களில் ஒருவன் மடலில் கூறியிருப்பதாவது: சேலத்தில் டிசம்பர் 17-ம் நாள் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு – மாநில உரிமை மீட்பு மாநாடாக எழுச்சிமிக்க இளையோரின் புதுப்… Read More »கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும், நியமன பதவிக்காரர்களின் அடாவடி….. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கர்நாடகம்…. மருத்துவ மாணவி தற்கொலை…. உருக்கமான கடிதம்

கர்நாடகா மாநிலம் மங்களூரு டவுன் குந்திகான் பகுதியில் ஏ.ஜே. மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பிரக்ருதி ஷெட்டி (வயது 20) என்பவர் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது சொந்த ஊர்… Read More »கர்நாடகம்…. மருத்துவ மாணவி தற்கொலை…. உருக்கமான கடிதம்

நாற்பதும் நமதே…..நாடும் நமதே….. முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

  • by Authour

 முதல்வர் மு.க.ஸ்டாலின்  திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சி செய்கின்ற வாய்ப்பினை வழங்கிய தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகிற வகையில் நாள்தோறும் சாதனைத் திட்டங்களை சிறப்பாக… Read More »நாற்பதும் நமதே…..நாடும் நமதே….. முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

ஒரே டிக்கெட் முறை…. ரயில்வேக்கு….. ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கடிதம்

  • by Authour

சென்னையில் தினந்தோறும் மக்கள் பயணம் செய்யும் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் என மூன்றுக்கும் ஒரே டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை ஒருங்கிணைந்த சென்னை பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் நடைமுறைக்கு கொண்டு… Read More »ஒரே டிக்கெட் முறை…. ரயில்வேக்கு….. ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கடிதம்

பிரதமர் மோடிக்கு, சோனியா காந்தி முக்கிய கடிதம்

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம்… Read More »பிரதமர் மோடிக்கு, சோனியா காந்தி முக்கிய கடிதம்

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடகா கடிதம்… ஜெயலலிதா பொருட்களை ஒப்படையுங்கள்

சொத்து குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மறைந்த முதல்வர்  ஜெயலலிதா வீட்டில் சோதனையிட்டு, தங்க-வைர நகைகள், விலை உயர்ந்த பட்டு புடவைகள், செருப்புகள், கம்ப்யூட்டர்கள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த… Read More »தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடகா கடிதம்… ஜெயலலிதா பொருட்களை ஒப்படையுங்கள்

ரத்ததானம் செய்த நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் பாராட்டு

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளை  சட்டமன்ற தொகுதிக்கு 3 பேர் வீதம் அழைத்து அவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.  அவர் எதிர்காலத்தில் அரசியலில்… Read More »ரத்ததானம் செய்த நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் பாராட்டு

செந்தில்பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு, கவர்னர் ரவி கடிதம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை   அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி நேற்று இரவு  கவர்னர்  ரவி உத்தரவிட்டார்.அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறி இருந்தார். இந்த பிரச்னை நேற்று இரவோடு இரவாக இந்தியா முழுவதும்… Read More »செந்தில்பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு, கவர்னர் ரவி கடிதம்

இறையன்புக்கு…. இறையன்பு எழுதிய கடிதம்

  • by Authour

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த இறையன்பு என்ற பெயர் கொண்ட ஆறாம் வகுப்பு மாணவன் தலைமைச்செயலாளர் இறையன்புவிற்கு  ஒரு கடிதம்  எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: வணக்கம் ஐயா, என் பெயர் இறையன்பு .… Read More »இறையன்புக்கு…. இறையன்பு எழுதிய கடிதம்

மாநில பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்…. பிரதமர் மோடிக்கு…மணிப்பூர் எம்.எல்.ஏக்கள் கடிதம்

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையிலான இனமோதல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 45 தினங்களுக்கும் மேலாக நீடிக்கும்  வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 20… Read More »மாநில பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்…. பிரதமர் மோடிக்கு…மணிப்பூர் எம்.எல்.ஏக்கள் கடிதம்

error: Content is protected !!