Skip to content
Home » கடல்

கடல்

மயிலாடுதுறை வித்யாம்பிகை சமேத சுவேதாரனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி..

மாசி மகம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் காவிரி சங்கம தீர்த்தத்தில் நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக விளங்கும் திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரனேஸ்வரர் கோவிலில் கடந்த 21ம்… Read More »மயிலாடுதுறை வித்யாம்பிகை சமேத சுவேதாரனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி..

சீர்காழி…….நடுக்கடலில் படகு டேங்க் வெடித்து தீ விபத்து …. 6 மீனவர்கள் படுகாயம்

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தபாபுக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த அகோரமூர்த்தி, தர்மராஜ், பார்த்திபன், ஜீவானந்தம், சித்திரை வேலு உள்ளிட்ட ஆறு… Read More »சீர்காழி…….நடுக்கடலில் படகு டேங்க் வெடித்து தீ விபத்து …. 6 மீனவர்கள் படுகாயம்

ராட்சத கடல் அலையில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழப்பு….

  • by Senthil

சென்னை வேளச்சேரி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் மகேஷ் (20), வருண்குமார் (28), ரவி (23). இதில் மகேஷ் டி.வி மெக்கானிகாகவும், அருண்குமார் தனியார் செல்போன் பழுது பார்க்கும் கடையிலும் ,ரவி பிரிண்டிங்… Read More »ராட்சத கடல் அலையில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழப்பு….

108 திருவிளக்கு பூஜை… நாகையில் பெண்கள் வழிபாடு…

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவிலில் நேற்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் மஞ்சள், குங்குமம், புடவை, தாலிக்கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அதனை பூஜித்த பெண்கள், மந்திரங்கள்… Read More »108 திருவிளக்கு பூஜை… நாகையில் பெண்கள் வழிபாடு…

சீர்காழி அருகே கடலில் மின்னல் தாக்கி தூக்கி வீசப்பட்ட வாலிபர்…தேடும் பணி தீவிரம்…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்திலிருந்து 2 ஆம் தேதி மதியம் சுமார் 2.00 மணி அளவில் மொத்தம் 4 பைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர். இன்று அதிகாலை 6.0மணியளவில்… Read More »சீர்காழி அருகே கடலில் மின்னல் தாக்கி தூக்கி வீசப்பட்ட வாலிபர்…தேடும் பணி தீவிரம்…

ராமேஸ்வரத்தில் இன்று 3 இடத்தில் கடல் உள்வாங்கியது

  • by Senthil

ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதன்படி இன்று காலை பக்தர்கள் வழக்கமாக அக்னி தீர்த்த… Read More »ராமேஸ்வரத்தில் இன்று 3 இடத்தில் கடல் உள்வாங்கியது

பூம்புகார் கடலில் குளித்த வியாபாரி பலி… நண்பர் மாயம்

மயிலாடுதுறை பர்மா காலனி மற்றும் கொத்த தெரு பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன் (31), வெளிநாடு சென்று திரும்பி வந்துள்ளார், அரவிந்தன்(29). பழைய இரும்பு கடை  நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் நேற்று விடுமுறையை கொண்டாடுவதற்காக… Read More »பூம்புகார் கடலில் குளித்த வியாபாரி பலி… நண்பர் மாயம்

தூத்துக்குடியில் திடீரென உள்வாங்கிய கடல்….

தூத்துக்குடி மாவட்டம், நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மீனவர்கள் நாட்டு… Read More »தூத்துக்குடியில் திடீரென உள்வாங்கிய கடல்….

ராமேஸ்வரம் கடல் …திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.… Read More »ராமேஸ்வரம் கடல் …திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு

ராமேஸ்வரத்தில் திடீரென 200மீ உள்வாங்கிய கடல்….

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.… Read More »ராமேஸ்வரத்தில் திடீரென 200மீ உள்வாங்கிய கடல்….

error: Content is protected !!