Skip to content

கடற்கரை

சுனாமியில் உயிரிழந்தோரின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி… தரங்கம்பாடி கடற்கரையில் தர்ப்பணம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பலியாயினர். இதில் தரங்கம்பாடியில் மட்டும் 315 பேர் உயிரிழந்தனர். சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு 20 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று தரங்கம்பாடி… Read More »சுனாமியில் உயிரிழந்தோரின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி… தரங்கம்பாடி கடற்கரையில் தர்ப்பணம்…

அதிராம்பட்டினம் கடற்கரையில் ரூ.2கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தோட்டம் கடற்கரையில் மர்ம பொருள் கிடப்பதாக கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும ஆய்வாளர் மஞ்சுலா தலைமையில் போலீசார் அங்கு… Read More »அதிராம்பட்டினம் கடற்கரையில் ரூ.2கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…

கோழிக்கோடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மத்தி மீன்கள்….

கேரள மாநிலம் அரபிக்கடல் பகுதியில் மீன்கள் கரை ஒதுங்கும் காட்சிகள் அரங்கேறும் இதனை கேரள மக்கள் மத்தி சாகரா என்று அழைப்பர். லட்சக்கணக்கான மத்தி மீன்கள் கடல் அலையால் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கும்… Read More »கோழிக்கோடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மத்தி மீன்கள்….

சீர்காழி கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பெட்டி… பரபரப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த  திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் இன்று காலையில் பரவலாக மழை பெய்தது. இதனால்  கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பார்க்கச் சென்ற மீனவர்கள் கடற்கரையில் ஒன்றரை அடி நீளமும், ஒரு… Read More »சீர்காழி கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பெட்டி… பரபரப்பு…

சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள்… Read More »சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைப்பு…

error: Content is protected !!