Skip to content

கடன்

தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை மத்திய அரசின் கடன் பற்றி பேசுவாரா? …செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை, ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடனைப் பற்றி பேச மறுக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக… Read More »தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை மத்திய அரசின் கடன் பற்றி பேசுவாரா? …செல்வப்பெருந்தகை

கடன் கேட்ட பெண்ணிடம், கற்பை கேட்ட ஆசிரியர்- தஞ்சை போலீசில் புகார்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை பர்வின் திரையரங்கு பகுதி அருகே வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆரோக்கிய சாமி (70). இவர்  வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் பெரும்பாலும் பெண்களுக்கு மட்டுமே … Read More »கடன் கேட்ட பெண்ணிடம், கற்பை கேட்ட ஆசிரியர்- தஞ்சை போலீசில் புகார்

இந்தியாவின் கடன் 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே!… அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

தமிழ்நாட்டின் மீது உண்மையில் அக்கறை இருந்தால், நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் ஆகியவற்றுக்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை… Read More »இந்தியாவின் கடன் 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே!… அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

கடன் தொல்லை- திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை

திருச்சி கே சாத்தனூர் கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் விஜய் (27) .இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணமாகவில்லை.  நேற்று கருப்பையா மற்றும் அவரது மனைவி வேலைக்காக வெளியே சென்றனர். … Read More »கடன் தொல்லை- திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை

கடன் கேட்டு சென்ற ஆசிரியை…. பைனான்சியர் இதயத்தை திருடினார்…. தஞ்சையில் ருசிகரம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி  அடுத்த பெருமகளூரை சேர்ந்தவர் அனுஷ்வர்யா (24) எம்.ஏ.,பிஎட் பட்டதாரி. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த தாழையூத்து பட்டியை சேர்ந்தவர் மகேஷ்குமார் (33). இவர், பேராவூரணி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி… Read More »கடன் கேட்டு சென்ற ஆசிரியை…. பைனான்சியர் இதயத்தை திருடினார்…. தஞ்சையில் ருசிகரம்

மணப்பாறையில்…..தந்தை வாங்கிய கடனுக்கு மகன் கடத்தல்…. பாஜக நிர்வாகி அதிரடி கைது

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (வயது 45). இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதுடன் கோவில்பட்டி சாலையில் ஸ்டேஷ்னரி கடை  நடத்தி வருகிறார். இவரது நண்பரான புதுச்சேரியைச் சேர்ந்த சேகர்… Read More »மணப்பாறையில்…..தந்தை வாங்கிய கடனுக்கு மகன் கடத்தல்…. பாஜக நிர்வாகி அதிரடி கைது

வாங்கிய கடனை திருப்பி தராத அஜீத் ஜென்டில்மேனா? …. தயாரிப்பாளர் குமுறல்

  • by Authour

கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு , இந்திரலோகத்தில் நா அழகப்பன், பார்த்திபன் இயக்கத்தில் வித்தகன் படங்களை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்  கூறியதாவது: அஜித் தனது பெற்றோரை மலேசியாவிற்கு விடுமுறைக்கு… Read More »வாங்கிய கடனை திருப்பி தராத அஜீத் ஜென்டில்மேனா? …. தயாரிப்பாளர் குமுறல்

கடனை அடைக்க கடத்தல் நாடகம்…. மேலாளர் கைது

மும்பையில் கடனை அடைப்பதற்காக போலியாக கடத்தப்பட்டதாக நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக கோரேகான் பகுதியில் ஜிதேந்திர ஜோஷி (27) என்ற நபரை யாரோ கடத்திச் சென்று விட்டதாகவும் ரூ.5 லட்சம் பணம்… Read More »கடனை அடைக்க கடத்தல் நாடகம்…. மேலாளர் கைது

புதுகையில் பயனாளிகளுக்கு வங்கி கடன் …..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற வாடிக்கையாளர் சந்திப்பு முகாமில் பயனாளிகளுக்கு வங்கி கடன் இணைப்புகளை மாவட்ட கலெக்டர் கவிதா  ராமு இன்று வழங்கினார்.

திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியிலுள்ள கூட்டுறவு சங்கங்களில் மகளிா் சுய உதவிக் குழுவினா் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா கல்லக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில்… Read More »திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

error: Content is protected !!