ஓய்வு தலைமை வனப்பாதுகாவலரிடம் ரூ. 6.80 கோடி நூதன மோசடி…
தமிழ்நாடு வனத்துறையில் உயரிய பொறுப்பில் இருந்த அதிகாரியிடம் கோடிக்கணக்கில் சைபர் கிரைம் மோசடி நடத்தப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற முதன்மை தலைமை வனப் பாதுகாவலரிடம் சுமார் ரூ.6.80 கோடி சைபர் கிரைம் மோசடி என புகார் எழுந்துள்ளது.… Read More »ஓய்வு தலைமை வனப்பாதுகாவலரிடம் ரூ. 6.80 கோடி நூதன மோசடி…