Skip to content

ஓபிஎஸ்

சந்திப்பை தவிர்த்த பிரதமர் மோடி… ஓபிஎஸ் ‘அப்செட்’

சென்னைக்கு வந்த பிரதமர்மோடியை சென்னை விமானநிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் முருகன் மற்றும் தமிழக அமைச்சர்களும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் வரவேற்றனர். பல்வேறு… Read More »சந்திப்பை தவிர்த்த பிரதமர் மோடி… ஓபிஎஸ் ‘அப்செட்’

திருச்சியில் 24ம் தேதி மாநாடு…. ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் இன்று சென்னையில் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: எடப்பாடி கூட்டியுள்ள   அவசர செயற்குழு சட்ட விரோதமானது.  நாளை சென்னை வரும்… Read More »திருச்சியில் 24ம் தேதி மாநாடு…. ஓபிஎஸ் அறிவிப்பு

பிரதமரை சந்திக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் நேரம் கேட்பு….

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) சென்னைக்கு வருகிறார். பிரதமரின் சென்னை வருகையின் போது அவரை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமியும் ஓ பன்னீர் செல்வமும் நேரம்… Read More »பிரதமரை சந்திக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் நேரம் கேட்பு….

சட்டப்பேரவை……அப்பாவுவை புகழ்ந்து பேசிய ஓபிஎஸ்

  • by Authour

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி வாய்ப்பு வழங்கவில்லை என திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோபமாக சத்தம் எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய… Read More »சட்டப்பேரவை……அப்பாவுவை புகழ்ந்து பேசிய ஓபிஎஸ்

இபிஎஸ் தரப்பில் கேவிட் மனு… ஓபிஎஸ்க்கு பின்னடைவு..

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவது, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்வது உள்பட… Read More »இபிஎஸ் தரப்பில் கேவிட் மனு… ஓபிஎஸ்க்கு பின்னடைவு..

பொ. செ வாக எடப்பாடி செயல்பட தடை கோரி ஓபிஎஸ் தரப்பு அடுத்த வழக்கு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதி அமர்வில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த… Read More »பொ. செ வாக எடப்பாடி செயல்பட தடை கோரி ஓபிஎஸ் தரப்பு அடுத்த வழக்கு

எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

சென்னை , கிரீன்வேஸ் சாலையில் இன்று ஓபிஎஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது…  எங்களை கட்சியை விட்டு நீக்கும் தகுதி யாருக்கும் இல்லை. தமிழகத்தில் எங்கு சென்றாலும் ஈபிஎஸ்-க்கு எதிர்ப்பலை பாயும்.… Read More »எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்களத்தில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய சி.வி.சண்முகம், “அதிமுகவால்… Read More »பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…

அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி…. ஓபிஎஸ் கடும் கோபம்…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக… Read More »அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி…. ஓபிஎஸ் கடும் கோபம்…

தாயார் மறைவு…காலில் விழுந்த அழுத ஓபிஎஸ்….

  • by Authour

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). இவருக்கு முதுமை காரணமாக உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 22ம் தேதி அவர் தேனி நட்டாத்தி நாடார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு… Read More »தாயார் மறைவு…காலில் விழுந்த அழுத ஓபிஎஸ்….

error: Content is protected !!