Skip to content

ஓபிஎஸ் மாநாடு

ஓபிஎஸ் மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் கைது….

திருச்சி பொன்மலையில் உள்ள ஜி-கார்னர் மைதானத்தில் அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழா – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மாநாடு ஓபிஎஸ்… Read More »ஓபிஎஸ் மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் கைது….

ஓபிஎஸ் மாநாடு… வேன் கவிழ்ந்து தொண்டர்கள் படுகாயம்

திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலைஓபிஎஸ் அணி… Read More »ஓபிஎஸ் மாநாடு… வேன் கவிழ்ந்து தொண்டர்கள் படுகாயம்

ஓபிஎஸ்க்கு “நோ” சொன்ன சசிகலா.. திருச்சி விழா அப்டேட்ஸ்….

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால் வரும் தேர்தலில்களில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அதிமுக உட்கட்சி விவகாரம்… Read More »ஓபிஎஸ்க்கு “நோ” சொன்ன சசிகலா.. திருச்சி விழா அப்டேட்ஸ்….

திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…..ஜி கார்னரில் பந்தல்கால் நடப்பட்டது…

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.  இந்நிலையில், வரும் 24 ம் தேதி திருச்சியில் ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா… Read More »திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…..ஜி கார்னரில் பந்தல்கால் நடப்பட்டது…

திருச்சி ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா, தினகரன் பங்கேற்பா? பரபரப்பு தகவல்

  • by Authour

திருச்சி ஜி கார்னர்  மைதானத்தில் வரும் 24ம் தேதி ஓபிஎஸ் அணி சார்பில்  அதிமுக 51ம் ஆண்டு விழா,  எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மாநாடு நடத்துகிறார்கள்.… Read More »திருச்சி ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா, தினகரன் பங்கேற்பா? பரபரப்பு தகவல்

error: Content is protected !!