Skip to content

ஒரே குடும்பம்

கொலை வழக்கில்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் அறிவழகன்(36/22). வழக்கறிஞரான இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். அன்புச்செல்வன் த/பெ அன்பழகன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், 21.02.2022… Read More »கொலை வழக்கில்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை…

தாய்- 4 சகோதரிகள் கொலை, உபி வாலிபர் வெறி

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் நாகா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலின் அறையில் இன்று அதிகாலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகபோலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து… Read More »தாய்- 4 சகோதரிகள் கொலை, உபி வாலிபர் வெறி

தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் திடீர் மாயம்….

தஞ்சை ரெட்டிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 14, 13, 11 வயதுடைய சகோதரிகள் 3 பேர் நேற்று காலை வீட்டில் குப்பை கொட்டி விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றனர். ஆனால்… Read More »தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் திடீர் மாயம்….

உபியில் வீட்டின் மேற்கூரை இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள பழைய ரெயில்வே காலனியில் அமைந்துள்ள வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு… Read More »உபியில் வீட்டின் மேற்கூரை இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..

நாகை… தந்தை, மகன், தாத்தா அடுத்தடுத்து பலி…. சோகத்தில் மூழ்கிய கிராமம்

நாகை  மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினரின் மகன் கோகுல் (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார். உடல்… Read More »நாகை… தந்தை, மகன், தாத்தா அடுத்தடுத்து பலி…. சோகத்தில் மூழ்கிய கிராமம்

error: Content is protected !!