Skip to content

ஒருவர் பலி

பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி…. குளித்தலை அருகே பரிதாபம்..

கரூர், குளித்தலை அருகே நங்கவரம் தமிழ் சோலையில் பைக் மீது பஸ் மோதியதில் ஒருவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி மாவட்டம் இனாம் புலியூரை சேர்ந்தவர்… Read More »பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி…. குளித்தலை அருகே பரிதாபம்..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

விருதுநகர் அருகே தாதப்பட்டி பகுதியில் உள்ள சத்திய பிரபா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்துஃப்வெடிகள்  வெடித்துக்கொண்டு இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் நெருங்க முடியாத சூழல் உள்ளது. பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள்… Read More »விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

கரூர் தனியார் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தீ விபத்து… ஒருவர் பலி…

  • by Authour

  கரூர் மாவட்டத்தில் ஏராளமான பேருந்துகள் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்க கேட் அருகே அமைந்துள்ள ராயல் கோச் என்ற தனியார் பஸ் பாடி நிறுவனம் செயல்பட்டு… Read More »கரூர் தனியார் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தீ விபத்து… ஒருவர் பலி…

சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் புகைபிடித்தபோது வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்ததில் பெரிய ராவுத்தர் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது (47) உயிரிழந்தார். வேடசந்தூர் தீயணைப்பு துறையினர்… Read More »சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு…

ஜெயங்கொண்டம் அருகே கார், மினி லாரி மோதல்… 2பேர் படுகாயம்… ஒருவர் பலி…

சிதம்பரம் அம்மாபேட்டை அனந்தராயன் தெருவை சேர்ந்த அறிவழகன் என்பவரும், அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர், திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு, மீண்டும் சிதம்பரம் சென்றுள்ளனர். கிருஷ்ணகுமார்… Read More »ஜெயங்கொண்டம் அருகே கார், மினி லாரி மோதல்… 2பேர் படுகாயம்… ஒருவர் பலி…

கோவை…தாறுமாறன வேகத்தில் வந்த பஸ் மோதி தொழிலாளி பலி

  • by Authour

கோவை மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் செல்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி எம் எஸ் எம் என்ற தனியார்… Read More »கோவை…தாறுமாறன வேகத்தில் வந்த பஸ் மோதி தொழிலாளி பலி

மயிலாடுதுறை…..விஷம் கலந்த மது குடித்த ஒருவர் பலி…. இன்னொருவர் சீரியஸ்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பில்லாவிடந்தை கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஜோதி பாசு (32). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.   மனைவி சகிலா கோயம்புத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில்… Read More »மயிலாடுதுறை…..விஷம் கலந்த மது குடித்த ஒருவர் பலி…. இன்னொருவர் சீரியஸ்

கரூர்…….பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதல்…. ஒருவர் பலி…

  • by Authour

கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றுலா பேருந்து திருச்செந்தூரில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்தது.  பேருந்தை ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டிவந்தார்.… Read More »கரூர்…….பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதல்…. ஒருவர் பலி…

பஸ் மோதி ஒருவர் பலி… மற்றொருவரின் கால் நொறுங்கியது….. பெரம்பலூரில் சம்பவம்..

மலையாளப்பட்டியில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து (தீனதயாளன்) அன்னமங்கலம் – எசனை கைக்காடியில் சாலையை கடக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (50) என்பவர் மீது அதிவேகமாக மோதி… Read More »பஸ் மோதி ஒருவர் பலி… மற்றொருவரின் கால் நொறுங்கியது….. பெரம்பலூரில் சம்பவம்..

திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு காளை முட்டி….. ஒருவர் பலி

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டியில் நேற்று  ஜல்லிக்கட்டுப்போட்டி நடந்தது. இதில் காளை முட்டி தள்ளியதில் ஒரு காளையின் உரிமையாளரான பவுன்ராஜ்(49) பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்… Read More »திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு காளை முட்டி….. ஒருவர் பலி

error: Content is protected !!