Skip to content

ஒருவர் கைது

திருச்சி அருகே 3.600 கிலோ கஞ்சா பறிமுதல்…ஒருவர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக நகராஜ் இவர் நேற்று சக காவலர்களான துரை, முகமது காமில் ஆகியோருடன் துவாக்குடிஅரைவட்ட சாலையில் ரோந்து சென்ற பொழுது சந்தேகம்… Read More »திருச்சி அருகே 3.600 கிலோ கஞ்சா பறிமுதல்…ஒருவர் கைது..

திருச்சி க்ரைம்…. கிராம துணை தலைவரை மிரட்டிய 8 பேர் கைது… வீட்டில் கொள்ளை…

  • by Authour

கிராம துணை தலைவரை மிட்டிய வாலிபர்கள் 8 பேர் கைது… திருச்சி, திருவானைக்கோயில், களஞ்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது59). இவர் களஞ்சியம் கிராம துணை தலைவர். இந்நிலையில் கடந்த ஜன.5 ந் தேதி… Read More »திருச்சி க்ரைம்…. கிராம துணை தலைவரை மிரட்டிய 8 பேர் கைது… வீட்டில் கொள்ளை…

திருச்சியில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தல்… ஒருவர் கைது..

திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சி.க்ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு… Read More »திருச்சியில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தல்… ஒருவர் கைது..

பொள்ளாச்சி அருகே வாலிபர் கல்லால் தாக்கிக்கொலை…ஒருவர் கைது…

  • by Authour

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை பொள்ளாச்சி சாலை ஆழியாறு பூங்கா உள்ளது. இப் பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த கிடைப்பதாக ஆழியார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து,… Read More »பொள்ளாச்சி அருகே வாலிபர் கல்லால் தாக்கிக்கொலை…ஒருவர் கைது…

போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

  • by Authour

மலேசியாவிலிருந்து நேற்று   திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது .அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெரம்பலுார் மாவட்டம் ரோஸ் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்( 44 ) என்பவர்… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

அரியலூரில் 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்… ஒருவர் கைது….

அரியலூர் மார்கெட் தெருவில் மளிகை கடை வைத்திருப்பவர் சையத் முஸ்தாக். இவர் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகழைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அரியலூர் போலீச கடைகள்… Read More »அரியலூரில் 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்… ஒருவர் கைது….

சென்னை…. சூட்கேசில் பெண் சடலம்….அடையாளம் கண்டுபிடிப்பு…. ஒருவர் கைது

சென்னை துரைப்பாக்கம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேசை… Read More »சென்னை…. சூட்கேசில் பெண் சடலம்….அடையாளம் கண்டுபிடிப்பு…. ஒருவர் கைது

கரூரில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்…ஒருவர் கைது…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு நஞ்சையா தெரு பகுதியைச் சேர்ந்த குணா (எ) குணசீலன் என்பவர் வெங்கமேடு மேம்பாலத்திற்கு கீழே புதுச்சேரி மதுபான பாட்டில்கள் குவாட்டர், ஆப், ஃபுல் பாட்டில்கள் என 130 பாட்டில்களை பதுக்கி… Read More »கரூரில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்…ஒருவர் கைது…

குளித்தலையில் டூவீலர் திருட்டு… ஒருவர் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 36 .இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடக்கு சேர்வை பட்டி கிராமத்திற்கு கடந்த பத்தாம்… Read More »குளித்தலையில் டூவீலர் திருட்டு… ஒருவர் கைது…

போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

சிவகங்கையை சேர்ந்தவர்  அக்பர் தீன். இவர்  திருச்சியில் இருந்து  கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா   விமானத்தில் பயணிக்க வந்திருந்தார். இவரது பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரிகள்  ஆய்வு செய்தபோது அது போலி பாஸ்போர்ட் என… Read More »போலி பாஸ்போர்ட்….. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

error: Content is protected !!