Skip to content
Home » ஒரத்தநாடு

ஒரத்தநாடு

ஒரத்தநாட்டில்…….தீத்தொண்டு நாள் கடைபிடிப்பு

  • by Senthil

. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில்  தீத்தொண்டு நாள் மற்றும்  வார விழா கொண்டாடப்பட்டது.  ஒரத்தநாடு தீயணைப்பு  நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா சிலை மற்றும் பேருந்து நிலையம்… Read More »ஒரத்தநாட்டில்…….தீத்தொண்டு நாள் கடைபிடிப்பு

சமயபுரம் கல்லூரி மாணவி ……….விடுதியிலிருந்து திடீர் மாயம்….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருமங்கலகோட்டை தொண்டைமான் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி. இவர் இருங்களூர் பகுதியில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பிஎஸ்சி எம் எல் டி 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.  மாணவி… Read More »சமயபுரம் கல்லூரி மாணவி ……….விடுதியிலிருந்து திடீர் மாயம்….

ஒரத்தநாடு அருகே வேளாண் மாணவர்கள் அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு …

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஈச்சங்கோட்டையில் பொன்னையா ராமஜெயம் கல்லூரி வேளாண் புல இறுதி ஆண்டு மாணவர்கள் வேளாண் அனுபவ பணி திட்டத்தின் கீழ் கிராமங்களில் மூன்று மாதம் தங்கி வயல் வெளிகளில் நேரடி… Read More »ஒரத்தநாடு அருகே வேளாண் மாணவர்கள் அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு …

பாம்பு கடித்து சிறுமிக்கு சிறுநீரகம் செயலிழப்பு…. காப்பாற்றிய மருத்துவக்குழுவுக்கு டீன் பாராட்டு…

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மனைவி ஷீலா. இவர்களின் மகள் சத்திகா (10). 5ம் வகுப்பு மாணவி. கடந்த 4ம் தேதி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த சிறுமியின்… Read More »பாம்பு கடித்து சிறுமிக்கு சிறுநீரகம் செயலிழப்பு…. காப்பாற்றிய மருத்துவக்குழுவுக்கு டீன் பாராட்டு…

ஒரத்தநாட்டில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா … பள்ளி மாணவர்கள் அமைதி பேரணி…

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை தஞ்சாவூர் கல்வி மாவட்டம் சார்பாக ஜூனியர் ரெட் கிராஸ் ஒரத்தநாடு ஒன்றியம் சார்பாகவும் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா மற்றும் ஜே… Read More »ஒரத்தநாட்டில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா … பள்ளி மாணவர்கள் அமைதி பேரணி…

வல்லம்-ஒரத்தநாடு சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து…. முதியவர் பலி….

தஞ்சை அருகே ஈச்சங்கோட்டை நடுத்தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் நாகராஜ் (65) தனது மொபட்டில் வல்லம் – ஒரத்தநாடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேங்கராயன்குடிகாடு பிரிவு சாலையில் நாகராஜ் தனது மொபட்டில்… Read More »வல்லம்-ஒரத்தநாடு சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து…. முதியவர் பலி….

ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர் அமமுக-வில் இருந்து நீக்கம்….

  • by Senthil

தஞ்சை மாவட்டம் , ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகரை அமமுக-விலிருந்து நீக்கம் செய்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் நீக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன்… Read More »ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர் அமமுக-வில் இருந்து நீக்கம்….

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை…. விவசாயிகள் கொந்தளிப்பு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் 11 இடங்களில்  நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு தாலுகாவிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி தாலுகாவிலும்… Read More »டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை…. விவசாயிகள் கொந்தளிப்பு

கால்நடை பயிற்சி மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை…

சென்னை மதுரவாயல் காமாட்சி நகர் முதல்தெருவை சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மகன் வசந்த் சூர்யா (23). ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் ரெட்டிபாளையம் நால்ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பயிற்சி… Read More »கால்நடை பயிற்சி மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை…

சரக்கு பாட்டிலால் நண்பரை தாக்கிய வாலிபர்….

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் மகன் ராஜேஷ் குமார் (24) அதே ஊரைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் ராம்குமார் (25) வடக்கு கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ்… Read More »சரக்கு பாட்டிலால் நண்பரை தாக்கிய வாலிபர்….

error: Content is protected !!